கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

போலி நர்சிங் கல்லூரிகள்!

அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் நர்சிங் கல்லூரிகள்: எச்சரிக்கை தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு…

Read More »

தென்காசியில் சி.பி.எம் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பேரவை கூட்டம் நடைபெற்றது பேரவை கூட்டத்திற்கு தலைமை பி.வேல்மயில் சிறப்புரை. S. பாலா மாநிலக் குழஉறுப்பினர். K.G.பாஸ்கரன் மாநில குழஉறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றின

Read More »

தென்காசி மாவட்டம், வடகரையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் அன்பு இல்லத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.06.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Read More »

மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள்…ஒடிசா மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்கிறார்

Read More »

ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்கள். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் எனவும் தகவல். 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல். கோரமண்டல் ரயிலில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தகவல். பத்துக்கு மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து.

Read More »

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 06.06.2023 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரைரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட…

Read More »

சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான உதவி மையம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான 621 காலிப் பணியிடங்களுக்கு 01.06.2023 முதல் 30.06.2023 வரை ஆன்லைன் வாயிலாக…

Read More »

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

Read More »

ஆட்டோ கார் மோதி விபத்து!

குற்றாலம் காவல் சரகம் கண்டமங்கலம் விலக்கு அருகே பொலிரோ ஜீப்பும் ஆட்டவும் நேருக்கு நேர் மோதல் பொலிரோ வாகனத்தில் வந்தவர்கள் தப்பிஓடிவிட்டதாக தகவல் விபத்தில் அடிபட்டவர்களை 108…

Read More »

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள்

உளவு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவது வடகொரியாவின் அடிப்படை இறையாண்மை உரிமை என்றும் அதை விரைவில் விண்ணில் செலுத்தியே தீருவோம் என்றும் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜோங்…

Read More »

மரம் விழுந்து விபத்து ஒருவர் பலி பரபரப்பு!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்01.06.2023 கோவிந்தராஜு சுவாமி கோவில் வளாகத்தில் அபஸ்வரம்  100 ஆண்டுகள் பழமையான  மரம் முறிந்து விழுந்து ஒருவர் மரணம் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜர் ஆலயத்தின்…

Read More »

புதுவையில் சலாம் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்!

புதுவையில் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி!* புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்து கொண்டார். லைகா நிறுவனம் தயாரிப்பில்ஐஸ்வர்யா…

Read More »

சினிமாவில் இனிமேல் நடிக்கபோவதில்லை பிரபல நடிகை தகவல்!

முன்னாள் நடிகை சங்கவி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னாள் நடிகை சங்கவி  திருமலைக்கு வந்து ஏழுமலையானை  தரிசனம் செய்தார்.  நடிகர் விஜய்யின் முதல் படமான…

Read More »

பட்டாசு குடோனில் தீவிபத்து மூன்றுபேர் பலி..!

பட்டாசு குடோனில் தீவிபத்து மூன்றுபேர் பலி..!  ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்01.05.2023 பட்டாசுக் கிடங்கில் விபத்துதிருப்பதி மாவட்டம் வரடதய்யபாலேம் மண்டலம் சத்யவேடு கிராமத்தில் உள்ள சிவாரு என்ற இடத்தில்…

Read More »

திருச்சானூர் ஶ்ரீபத்மாவதி தாயார் பவனி..!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்31.05.2023திருச்சானுர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலயத்தில் வருடாந்திர தெப்போற்சவம் சிறப்பாக துவங்கியது. 5 நாட்கள் உற்சவத்தின் முதல் நாள் ஆலயத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீ ருக்மணி…

Read More »
Back to top button