கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஆபத்தான ஆற்றுபாலம் விபத்து நடக்கும் முன் கவனிக்க…

தென்காசி மாவட்டம் குறுகிய குமார கோவில் ஆற்றுப்பாலத்தில் சாகசப்பயணம் செய்யும் வைக்கோல் லாரிகள்……மிகவும் பழமையான ஆற்றுப் பாலம் சிதலமடைந்து காட்சியளிக்கிறது ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய ஆற்றுப்பாலத்தில் கனரக…

Read More »

பொழுது போக்கு சுற்றுலாவாசிகளை. கவர்ந்திழுக்கும் லண்டன் !

கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி ..லண்டனில் இருந்துபொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ளகிளாண்டன் கடற்கரை.சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம்…

Read More »

பலி வாங்க துடிக்கும் ஆற்றுபாலம்! தடுப்புசுவர் வேண்டும் கோரி்க்கை!

தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க…

Read More »

பீடி சுற்றும் தலமாக மாறும் அங்கன்வாடி ஏமார்ந்து வீடு திரும்பும் குழந்தைகள்!

அருணாசலபுரம் கிராமத்தில் குழந்தைகளை கவனிக்காத அங்கன்வாடி பணியாளர்கள்….. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அருணாசலபுரம் கிராமத்தில் பழமையான அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள் சரிவர…

Read More »

விளை நிலங்களை அழித்து விளையாட்டு அரங்கம்..சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

மேhttps://youtu.be/9h7IO_NIy7c ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி…

Read More »

குடிநீரா..? அருந்தலாமா கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்..!

குற்றாலம் பராசக்தி நகர் முழுவதும் குடிதண்ணீர் சாக்கடை கலந்த நீர் வருகிறது பராசக்தி நகர் மக்கள் தண்ணீரை சுடுநீராக வைத்து பருகுங்கள்…. சேந்தமரம் பகுதியில் இருந்து பதநீர்…

Read More »

தடை செய்யபட்ட குட்கா பான் புகையிலை தடையில்லாமல் கிடைக்கிறது!

8ரூபாய் எம் ஆர் பி ஆனால் 80 ரூபாய் விற்பனை….. பாக்கு புகையிலை தடை செய்யப்பட்டது பேரளவில் மட்டும் தான் உள்ளது இன்னும் தென்காசி மாவட்டங்களில் பல…

Read More »

தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்!

தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு…

Read More »

முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Read More »

கெட்டுபோன மாமிசம் ஓட்டல்களில் அதிரடி சோதனை !

!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன்…

Read More »

IAS அதிகாரிகள் இடமாற்றம்

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் சென்னை: 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக டி.எஸ்.ஜவகர்…

Read More »

நிதி வழங்கிய எவரெஸ்ட் கல்வி நிறுவனம் !

தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. P. ஆகாஷ் IAS சாரல் திருவிழா மற்றும் புத்தக திருவிழா நடத்துவதற்கான நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து எவரெஸ்ட் கல்வி…

Read More »

செஸ் புறக்கணித்து சென்ற பாக்!

செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்த பாகிஸ்தான் – சென்னையில் தங்கியிருந்த அந்நாட்டு வீரர்கள் சொந்த நாட்டுக்கு புறப்பட்டனர்

Read More »

குற்றால அருவிகளில் மிதமான நீர்வரத்து சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி !

Read More »

குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடைகள் நீக்கம்

சமீபத்தில் மலை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ள பேருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளித்து கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் அடித்து…

Read More »
Back to top button