கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இலுப்பை தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே சிறுமி மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக…

Read More »

அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம

https://youtu.be/Gcfh7PA-hVo. நேற்று முருன் கோவிலில் அசுரனை வதம் செய்யும். சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெற்றது இந்த நிகழ்ச்சயில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் விசில் செய்திகளுக்காக மலேசியவ்வில் இருந்து…

Read More »

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »

ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »

தென்காசி மாவட்டத்தில் நிதி நிறுவனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பஜாஜ் பைன் சர்வ் மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனம்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும்…

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை ரெட் அலர்ட்

வானிலை மையம் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை…

Read More »

போலீஸ்காரர் வீட்டில் ஏழு அடி நீள மலைப்பாம்பு

கொட்டும் மழையில் வனத்துறை பிடித்தனர் 7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதி யாபுரம் கிராமம் உள்ளது. கிராமம்…

Read More »

தமிழகம் முழுவதும் தாலுகா மாவட்டவாரியாக செய்தியாளர்கள் தேவை .

தமிழகம் முழுவதும் அனைத்து வாசகர்களின் கைகளில் தவழ்ந்துவந்த உங்கள் விசில் வார இதழ் கொரோனா காலங்களில் வாசகர்களின் கைகளில் கிடைக்க பெறவில்லை அதற்காக வருந்து கிறோம் தற்போது…

Read More »

நெல்லை மாவட்டத்தில் கனமழை

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு செல்லும் பணியாளர்கள்…

Read More »

நெல்லை மாவட்டத்தில் கொரோன அச்சமில்லாமல்தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் வீதி மக்கள் வெள்ளம். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஒரு கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் நவம்பர் 14…

Read More »

தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு பலே மோசடி விவசாயின் நிலம் சுவாகா இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள விவசாயி ஒருவரின் நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரபதிவு செய்தவர்கள் அதற்கு…

Read More »

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் ஊழியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு வரும் பொது மக்களிடம் ஆன்லைன் பத்திர பதிவு நகல் பெற அங்கு…

Read More »

வீரகேரம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை மிரட்டும் அரசு ஊழியர்கள் செய்தி சேகரிக்க சென்றவரை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி மிரட்டல்.

வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்…

Read More »
Back to top button