கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்

இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…

Read More »

திண்டுக்கல்லில் கேலிக்கூத்தாகும் மாவட்ட ஆட்சியரின் மது விற்பனை குறித்த ஆணை இதற்கு பதிலாக மது கடைகளை திறந்து இருக்கலாம் என குடிமகன்கள் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது…

Read More »

வாக்கு அளிக்கவே செல்ல மாட்டோம் என அடம் பிடிக்கும் அச்ச ராஜகாபட்டி பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வருவாய்த் துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத்…

Read More »

விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனின் வாகனத்தை மரித்த திமுகவினரால் பரபரப்பு

தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பிரச்சாரத்தை முடித்தனர் இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை…

Read More »

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப்…

Read More »

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி,…

Read More »

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

*செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »

காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பிரச்சாரம்

கடையம் வட்டார பகுதியில் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பிரச்சாரம் நெல்லை நாடாளுமன்ற வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து கை சின்னத்தில் ஓட்டு கேட்டு கடையம் வட்டார…

Read More »

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »

அதிமுகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு தலை இல்லாத முண்டத்திற்கு சாப்பாடும் தண்ணியும் வழங்குவதற்கு சமம் – கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் ஆத்துமேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியினர் சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார…

Read More »

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்

அன்புமணி ராமதாஸ் பேச்சு : இதோ இங்கு நிற்கும் வேட்பாளர் உங்களில் ஒருவர். அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு மது ஒழிப்பு போராளி. அதற்காக அவர்…

Read More »

100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில்…

Read More »

தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது…

Read More »

கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.…

Read More »

*திண்டுக்கல்லில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை செய்த வாலிபர் கைது, 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல்*

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தார்கள் ஆறுமுகம் என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு…

Read More »
Back to top button