கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த எம்.பி.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி மண்டல வாய்புதுகுப்பம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் சார்பில், சேத்துப்பட்டு சிறப்பு…

Read More »

வெள்ளம் வெளியேறியதால் கிராமங்கள் தத்தளிப்பு

அரகண்டநல்லூர் பகுதியில் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் வெளியேறியதால் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.தென்பெண்ணை ஆற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக…

Read More »

207 குடும்பத்திற்கு நிவாரண உதவி

உளுந்தூர்பேட்டையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை டோல்கேட்…

Read More »

பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பெய்துவரும் புயல் மழையினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு…

Read More »

குளத்து நீரை வெளியேற்றுவதற்காக மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே குளத்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக சாலை மறியல் போராட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா எம். குன்னத்தூர் கிராமத்தில் தொடர் மழை பெய்ததால் அங்குள்ள குளத்தில் நீர் நிரம்பியது.…

Read More »

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின்மூலம் மழைக்கால நோய்களுக்கான சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளிபரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கானபரிசோதனைகள்…

Read More »

மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

சங்கராபுரம் சிவன் கோவில் அருகே மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சங்கராபுரம் சிவன் கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பலத்த காற்றில் தேக்கு…

Read More »

நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக தொடர் மழை பெய்தது. இதில் ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகள் நிரம்பி ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. மேலும்,…

Read More »

மண்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலையில் வ. உ. சி நகரில் வீடு புதைந்ததில், 5 குழந்தைகள் உள்பட 7 சிக்கினர். இவர்களை மீட்க 18 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய பேரிடர்…

Read More »

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

திருவண்ணாமலையில் மண் சரிவில்ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால்…

Read More »

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக கடும் மழையை கண்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை…

Read More »

ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் ஏரிக்கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இந்த நிலையில், புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரியில் தண்ணீர்…

Read More »

வெட்டுச்சீட்டு சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி செம்பட்டி நிலக்கோட்டை நத்தம் திண்டுக்கல் கூம்பூர் ஒட்டன்சத்திரம் குஜிலியம்பாறை கள்ளிமந்தயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெட்டுசீட்டு சூதாட்டம் நடைபெறுகிறது. இதனால் கூலி…

Read More »

நிவாரண பொருட்கள் வழங்கிய தமிழக துணை முதலமைச்சர்

திருவண்ணாமலையில் மலையின் அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். உடன்…

Read More »

16, 100 கன அடி தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736. 96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் விழும் மழை நீர்…

Read More »
Back to top button