கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூர், குப்பனத்தம், கல்லாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட…

Read More »

மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்…

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை வட்டார கல்வி அலுவலர் சுந்தர் தலைமை…

Read More »

திமுக சார்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,…

Read More »

காதலியை கைவிட்ட காதலன்; இறுதியில் நடந்த ட்விஸ்ட்.

திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு என்ற வாலிபர். அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து 7 மாதம்…

Read More »

புதிய மின் மாற்றி துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செயற்பொறியாளர் கு. சங்கரன் இன்று…

Read More »

உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்க ஒப்புதல்

திருவண்ணாமலை மாவட்டம் உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படுமா என ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் கேள்வி எழுப்பியதிற்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவு…

Read More »

191 தற்காலிக தங்குமிடங்கள் தயார் – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள்,…

Read More »

அங்கன்வாடி மையம் ஆய்வு

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Read More »

என். எல். சி மீது எம்பி குற்றச்சாட்டு

கடலூர் எம்.பியான எம். கே. விஷ்ணு பிரசாத் என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தந்த…

Read More »

காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை கலைவாணர்…

Read More »

மறுசீரமைப்பு பொறுப்புக்கு விசிகவி னர் மனு தாக்கல்

சிதம்பரத்தில் மாவட்ட, நகர நிர்வாக சீரமைப்பில் பொறுப்புக்கு மேலிட பொறுப்பாளர்கள் நமது தமிழ் மண் பொறுப்பாசிரியர் எழுத்தாளர் பூவிழியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரிதா…

Read More »

5 பேர் வெண்கலம் வெற்று சாதனை

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற தேசிய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து ஆறு வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் 5 பேர் வெண்கலப்…

Read More »

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 30 தேதி விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி.…

Read More »

7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read More »

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்

ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…

Read More »
Back to top button