கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.

அதில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லப்பிள்ளை மனைவி சரோஜா, 57; என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது.…

Read More »

மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் :- 17/09/2024 நத்தம் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பறிமுதல் திண்டுக்கல், நத்தம் பகுதியில்…

Read More »

விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை

செப்டம்பர் 14, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் ஊர்வலம் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் மூன்று இடங்களில் நடந்தது. இந்த ஊர்வலங்களின் போது Paper Gun பயன்படுத்தக் கூடாது…

Read More »

13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (செப்.,14) வெகு…

Read More »

மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராததால் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணி, 37; குடிப்பழக்கம் உள்ளவர். இவர்…

Read More »

மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், மதியம் ஒரு மணி அளவில், இரண்டு பெண்கள் மது போதையில், குடுமி பிடித்து சண்டை போட்டுக் கொண்டனர். பேருந்து நிலையத்தில் தினமும் இதுபோன்று…

Read More »

மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்

கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து…

Read More »

சட்ட விரோதமாக நட்சத்திர ஆமை விற்பனைக்கு முயன்ற மூவர் கைது – குற்றபுலனாய்வு வனகாவல் படையினர் நடவடிக்கை

கர்நாடக மாநிலம் , சாம்ராஜ்நகர் மாவட்டம் சட்டவிரோதமான முறையில் நட்சத்திர ஆமைகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று குற்றவாளிகளை கொள்ளேகால் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

Read More »

மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு திடீர் உடல்நலக்குறைவு – கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெண் யானையான பார்வதிக்கு(28), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் புரை ஏற்பட்டு உடல்நலம் பாதித்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டை…

Read More »

பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று(செப்.11) பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்போட்டிகள்…

Read More »

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 5 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். நேற்று(செப் 11) காலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி…

Read More »

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி. ஆர். ஓ. ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார்.…

Read More »

புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷ. எம். எஸ்.…

Read More »

கொடைக்கானலில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக அரசு மதுபான கடைகளில் வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 1150 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – தப்பி ஓடிய நபரை தேடி வரும் போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற…

Read More »

ஊராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படும் கிராமம் இருளில் தவிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இருட்டில் அவதிபடும் பொதுமக்கள் செய்திகள் வெளியாகி மூன்று…

Read More »
Back to top button