கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வைத்தீஸ்வரன் கோயில் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் இரு கால்களையும் இழந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் வாகன விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகர் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இழந்துதனது தாய், மனைவி,…

Read More »

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயளாலர் பூமிநாதன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும்…

Read More »

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருமண மண்டபத்திற்கு வரும் வழியிலும், திருமண மண்டபம் முன்பாகவும்…

Read More »

கோவையில் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவரது மகள் ராகினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம்…

Read More »

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளை கைவிட்ட தந்தை மகளை காப்பாற்ற தாயின் பாச போராட்டம்

சேலத்தில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்பவரின் மனைவி ராஜநந்தினி. இவர் தனது 13 வயது மகள் ஜனனியுடன்…

Read More »

அந்தியூர் அருகே அரசுப் பேருந்து இயக்கிய டிரைவருக்கு வலிப்பு

ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து அந்தியூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால், எதிரே நின்று கொண்டிருந்த கார் மீது பேருந்து…

Read More »

நாட்றம்பள்ளி அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பிற்கு கழிப்பிட வசதி இல்லாதது தான் காரணம் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட நாயுணசெரு கிராமத்தில். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி திருப்பதி மகள் ஜனனி…

Read More »

அமைச்சர் கே சி கருப்பணன் பவானி அம்மாபேட்டையில் குடிநீர் இணைப்பு வழங்க பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கேசரிமங்கலம், குறிச்சி, மாணிக்கம்பாளையம், காடப்பநல்லூர், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய் பூதப்பாண்டி போன்ற ஏழு கிராம ஊராட்சிகளில்…

Read More »

புதுச்சேரியில் இன்று புதிதாக 504 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறுகையில், புதுச்சேரியில் அதிகபட்சமாக 2,823 பேருக்கு கரோனா பரிசோதனை…

Read More »

புதுச்சேரியில் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகில் விழுந்த ஓட்டையால் கடல் நீர் உள்ளே புகுந்து படகு இரண்டாக உடைந்தது.

இதில் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச்…

Read More »

விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடி பகுதியில் நள்ளிரவில் மது அருந்தி கொண்டிருந்த ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதில் 3 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.* புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மணவாளன் (27), ரவுடியான இவர் மீது 2…

Read More »

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

போக்குவரத்து துறை மின்சாரத் துறை தொலை தொடர்புத்துறை ரயில்வே துறை தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும்…

Read More »

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர். கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த…

Read More »

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை வெள்ளலூர் அடுத்த கோண வாய்க்கால் பாளையம் கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகள் சம்பவத்தன்று வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால்…

Read More »

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட மாதிரி பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட…

Read More »
Back to top button