விமர்சனங்கள்

நெல்லை கேடிசி நகரில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம் ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி…

Read More »

சிறுவர் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின்…

Read More »

தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் அதிமுக முக்கிய தலைகள் – தலைமைக்கு வர காய் நகர்த்தும் முக்கிய புள்ளிகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகிவிடும். ரிசல்டை மையமாக வைத்து அனைத்து கட்சியினருக்கு ஜுரம் ஏற்பட்டு இருக்கும்நிலையில், அ.தி.மு.க-வுக்குள் மட்டும் தலைமைக்கான போட்டி ஏற்படும்…

Read More »

லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ,…

Read More »

ஒட்டன்சத்திரம் அருகேஅதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்து உயிர் சேதம் தவிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை பகுதியில் இன்று மாலை பெய்த மழையில் அதிவேகமாக வந்த டாட்டா ஏசி பிக் அப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலே…

Read More »

திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது, 30Kg கஞ்சா ஆட்டோ பறிமுதல் – மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், வடமதுரை அருகே கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்…

Read More »

திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த 2 மாடி வீடு

திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று திண்டுக்கல் தெற்குரத வீதி பிச்சை மைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான…

Read More »

அங்கன்வாடி மையத்தை பார் போல பயன்படுத்திய திமுக பிரமுகரின் மகன் – 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு! வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது…

Read More »

கள்ளக்காதல் எதிரொலி வேடசந்தூர் அருகே கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் பாரிச்சாமி(45) இவரது மனைவி பரிமளா(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட…

Read More »

ரேக்ளா பந்தயம் – அனுமதி இல்லாததால் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி. சம்பவ இடத்தில்…

Read More »

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…

Read More »

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 இளம்பெண்களுக்கு அபராதம்

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும்…

Read More »

*54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 22ஆம் தேதி(புதன்கிழமை) வைகாசி விசாகத்தன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் நடைபெறுகிறது*

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு…

Read More »

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்…

Read More »

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது*

2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு…

Read More »
Back to top button