விமர்சனங்கள்

13,484 ஆசிரியர்கள் எடுத்த திடீர் முடிவு! அரசு பள்ளிகளில் ரிசல்ட் வந்ததும் அதிரடி மாற்றம்! எ

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பொது இடமாறுதலுக்கு 13,484 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என…

Read More »

சென்னையில் அரசு சாலையில் நடந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ.3 லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது, இந்த பணத்தை வாங்கிய போலீஸ்காரரும் சிக்கினார்

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார்.…

Read More »

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் ஆனந்த்குமார் கைது!

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை. தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் (50) மகனுக்கும் கருத்து வேறு பாடு இருந்ததாகவும், இதனால் மகன் வாடகை வீட்டில்…

Read More »

கடலூர்: பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்!

கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில்…

Read More »

வேடசந்தூர் அருகே அனாதையாக வேலியில் வீசப்பட்ட பெண் சிசு தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மினுக்கம்பட்டி காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோர வேலியில் சேலையில் சுற்றியபடி பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை வீசி…

Read More »

ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது, 1000 கிலோ ரேஷன் அரிசி வேன் பறிமுதல்*

திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை…

Read More »

முடிவுக்கு வருகிறது மாஞ்சோலை சாம்ராஜ்யம்

மனிதர்கள் காலடி தடம் படாத இடமாக மாறுகிறது மாஞ்சோலை எஸ்டேட். இங்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் குத்தகை காலம் முடிவு பெறும் நிலையில். தற்போது மாஞ்சோலை…

Read More »

இங்கு நான் தான் கிங்கு என்ற படத்தில் சந்தானம் கெட்ட வார்த்தை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மே 17ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட்டது இதில் சந்தானம் பேசிய கெட்ட வார்த்தையை மீயூட் கூட…

Read More »

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்

கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்து காயம் காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை கடமலைக்குண்டு…

Read More »

வெயில் கொளுத்துதே.. விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க என்ன திட்டம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கோடை வெயில் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

Read More »

அம்பானி, அதானி மீது ED நடவடிக்கை எடுக்க உத்தரவிடுங்களேன்.. மோடிக்கு சவால் விடுத்த கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி தொழில் அதிபர்களிடம் இருந்து டெம்போவில் பணம் பெற்றதாக மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால் அதானி மற்றும் அம்பானி மீது…

Read More »

திண்டுக்கல்லில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தட்டி தூக்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

*திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே ராமர் காலனி பகுதியை சேர்ந்த மேகலா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் மேகலா அணிந்திருந்த 4…

Read More »

அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்ட அரிய வகை ரத்தம் ஓடி வந்து உதவிய தனியார் நிறுவனம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜா என்ற நோயாளியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக அறிய வகை இரத்தம் பாம்பே ஒ பாஸ்டீவ் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து…

Read More »

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான…

Read More »

கல்லட்டி சாலையில் உடல்மெலிந்த நிலையில் நடமடிய ஒற்றையானை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் இன்று உடல் மெலிந்து நிலையில் காணப்படும் ஒற்றையானை நடமாடியது பகலில் சாலைஓரம் நடமாடிய இந்த யானை…

Read More »
Back to top button