விமர்சனங்கள்

நெல்லை செய்தியாளர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி !

நெல்லை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் மாதிரி வெளியிடுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பிற்க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுத்த்தாக கூறபடுகிறது இந்நிலையில் பிரஸ்மீட் முடிந்ததும்…

Read More »

கோவையில் NIAஆய்வு

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்….கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் நடந்த காரில் சிலிண்டர் வெடித்ததில்,…

Read More »

இரவு நேரத்தில் ரவுடிகளின் கட்டுபாட்டில் இயங்கும் கிராமங்கள்..!

இரவு நேரத்தில் ரவுடிகளின் அட்டகாசம்.?சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளம்புளி் கிராமத்தில் சேர்ந்தமரம் இடைகால் மெயின் ரோட்டில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி போட்டுள்ளதாக…

Read More »

திமுகவில் இருந்து திடீர் நீக்கம் உபிக்ககள் கலக்கம்

திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம் – திமுக பொதுசெயலாளர் அண்ணன் திரு துரைமுருகன்…

Read More »

செருப்படி வாங்கிய ஆசிரியர் பரபரப்பு

உத்திரப்பிரதேசம் : பள்ளியில் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆசிரியரை செருப்பால் அடித்த பொதுமக்கள்.

Read More »

திண்டுக்கல் பலத்த மழை!நீதிமன்ற வளாகம் சேதம்

திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வடக்குரதவீதி பக்கம் உள்ள காம்பவுண்ட் சுவர் இடிந்து சேதம். இதேபோல் திண்டுக்கல்…

Read More »

பள்ளி மாணவன் தற்கொலை !போலீஸ் மெத்தனமா..? களஆய்வு

இன்று முடிவுக்கு வருகிறது ஏழு நாட்கள் தொடர் போராட்டம் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என நீதிமன்றம் எச்சரிக்கைக்கு பின்னரே.. தென்காசி போலீசார் மட்டுமல்ல பக்கத்து…

Read More »

போட்டு கொடுத்த டிரைவர் மாட்டி கொண்ட ஏடி

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார மேற்பார்வையாளர் (அரசு வழங்கிய பணி டிரைவர்) கூறிய வார்த்தைகள் பேரூராட்சியில் பணிபுரியும்E.O மற்றும் ஊழியர்கள் முறைகேடுகள் மூலமாக சம்பாதித்த…

Read More »

தடுமாறும் இளசுகள் தொடரும் கொலைகள்!

“சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதிஷை கைது செய்தது தனிப்படை போலீஸ்” “மகள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு வழங்கபட்ட விலை இல்லா சைக்கிள் சந்தையில். விற்க்கபடுகிறது

தொலைநோக்குப் பார்வையில் மாண்புமிகு முன்னாள் முதல்வர்கள் திட்டமான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம்…. தற்போது பழைய இரும்பு பொருட்கள் வியாபாரிகளின் சொகுசு திட்டமாக இருக்கிறது…..ஆம்…

Read More »

பஞ் தலைவரின் கணவர் அடாவடி பதறும் பொது மக்கள்!

ச.ராஜேஷ்மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெறிச்செயல். இட தகராறில் வேலிக்கு தீ வைத்து இடத்தில் குடியிருந்து அனுபவித்து வருபவரை…

Read More »

Test

Test

Read More »

ஆபத்தான ஆற்றுபாலம் விபத்து நடக்கும் முன் கவனிக்க…

தென்காசி மாவட்டம் குறுகிய குமார கோவில் ஆற்றுப்பாலத்தில் சாகசப்பயணம் செய்யும் வைக்கோல் லாரிகள்……மிகவும் பழமையான ஆற்றுப் பாலம் சிதலமடைந்து காட்சியளிக்கிறது ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய ஆற்றுப்பாலத்தில் கனரக…

Read More »

பொழுது போக்கு சுற்றுலாவாசிகளை. கவர்ந்திழுக்கும் லண்டன் !

கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி ..லண்டனில் இருந்துபொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ளகிளாண்டன் கடற்கரை.சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம்…

Read More »

பலி வாங்க துடிக்கும் ஆற்றுபாலம்! தடுப்புசுவர் வேண்டும் கோரி்க்கை!

தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க…

Read More »
Back to top button