விமர்சனங்கள்

தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்து பெண் காவலர் உயிரிழப்பு!! சோகம்!!

சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.இதன்பின்பு தமிழ்நாட்டில் பரவல் குறைந்த சூழலில்…

Read More »

சுகாதார ஆய்வாளர் சங்கம்.. நாளை கவன ஈர்ப்பு போராட்டம்!!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள் , நிலை I…

Read More »

நாளை முதல் ஆட்டம் பாட்டம் தான்!

நவம்பர் ஒன்றாம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது .தமிழகத்தில் 1 முதல் 8…

Read More »

தூத்துக்குடியில் வெள்ளம் : மக்கள் அவதி!!

தூத்துக்குடியில் கனமழை: அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் – மக்கள் அவதி.தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்…

Read More »

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!!

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!! சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை…

Read More »

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க… அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை…

Read More »

Test

Test 1

Read More »

டாஸ்மாக் திறப்பு மது பிரியர்கள் பூஜை செய்து கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வு களில் ஒன்று டாஸ்மார்க் இன்று அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் திறக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மது பிரியர்கள் மிதந்து வருகின்றனர். இன்று தென்காசி வாய்க்கால்…

Read More »

இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தும்…

Read More »

நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் கிராமத்தில் 14 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்ப்பதாக நாகை சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…

Read More »

பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

வாலிபர் வெட்டி கொலை தூத்துகுடி பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து…

Read More »

வருகிறது மர்மநோய் பலியான ஆடுகள் கவலையில் விவசாயிகள்!

திண்டுக்கல் அருகே மர்ம நோயால் 22 ஆட்டுக்குட்டிகள் மரணம் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, தாமரைக் குளம் அருகே தோட்டத்தில் கமுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் ஆடு…

Read More »
Back to top button