விமர்சனங்கள்

மழையால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட திமுகவினர்

திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து…

Read More »

குருவிமலை தடுப்பணையை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை…

Read More »

அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம்…

Read More »

மின்னொளியால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில்…

Read More »

திருவண்ணாமலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.…

Read More »

மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப அவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார நிறைவு…

Read More »

பதக்கங்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் சப்ஜூனியர் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட…

Read More »

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு – ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு…

Read More »

சாலையில் விழுந்த மரத்தினை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் புலியூர் மெயின் ரோடு மேல்பட்டு முதல் செங்கம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது…

Read More »

மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள்…

Read More »

மறுவாழ்வு இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கிய துணைசபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடி மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

Read More »

ஒருவழிப் பாதையாக மாற்றம்: போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலவிநாயகர் கோவில் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை ரோடு,…

Read More »

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் எட்டு பேர் பலி.

தெலுங்கானா மாநிலம் முழுகுமாவட்டம் நகரம் மண்டலம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…

Read More »

பொதுமக்கள் பாதுகாப்புக்காக EAGLE PATROL இருசக்கர வாகன ரோந்து தொடங்கி வைப்பு

தூத்துகுடி மாவட்ட காவல் துறையினரின் பணியின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 8 வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி…

Read More »

புயல் எதிரொலியாக மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரப்பட்டு, பெரியேரி, தென் மகாதேவமங்கலம், காஞ்சி, கடலாடி, வாசுதேவன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே…

Read More »
Back to top button