கள்ளக்குறிச்சி மர சிற்பிக்கு சிறந்த கைவினைஞர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மர சிற்பத்திற்கு புகழ் பெற்ற பகுதியாகும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More »விமர்சனங்கள்
கள்ளக்குறிச்சி நகரப்பகுதி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- பஞ்சமிநாயகி தம்பதியின் குழந்தை அசோகமித்ரன், 5; சிகிச்சை பெற்று வருகின்றார். தனது பேரக்குழந்தையான…
Read More »கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிடத்துக்கு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் சமையல் செய்த…
Read More »தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினைக் கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.…
Read More »கள்ளக்குறிச்சி அண்ணா நகர் சேலம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதா நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 8…
Read More »மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, வரும் டிச.5,6 தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி…
Read More »திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கம்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த்ராஜ். தகவல் தொழில்நுட்ப ஊழியர். இவரது மனைவி சங்கவி. இவர்களது மகள் தியா. ஒரு வருடம் 10 மாதங்களே…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் திடீர் ஆய்வு…
Read More »போளூர் சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவரது மனைவி லீனாமேரி (30). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த லீனாமேரி,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், விளையாட்டு மேம்பாட்டு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மாநில மருத்துவர்…
Read More »