கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வீடியோ எடுங்க சார்” வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் செக்போஸ்டில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதி மறுத்ததால் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வருவாய்த்துறை அதிகாரிகளை…

Read More »

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தமிழகத்திலுள்ள, யூனியன் மற்றும் ஊராட்சி…

Read More »

துர்கா ஸ்டாலின் வழங்கிய தங்க்கிரீடம்

🟡ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம்: துா்கா ஸ்டாலின் காணிக்கை. 🟢கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி…

Read More »

கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும்

கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும் – சைக்கிள் பெறுவதற்காக வெயிலில் அமர…

Read More »

கரூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற அமர்வு: வருவாய்த்துறை வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு என…

Read More »

கரூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது

கரூரில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள்…

Read More »

விமான கட்டணம் திடீர் உயர்வு

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அவசர பயணத்திற்கும் உடனடி பயணத்திற்கும் ஏதுவானதாக இருப்பது விமான பயணங்கள். இதனை…

Read More »

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு சாதகமானது-பிரதமர் நரேந்திர மோதி

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு சாதகமானது’தான் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று(ஆகஸ்ட் 10) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

Read More »

பாராளுமன்ற ராகுல்காந்தி உரை “நீக்கம்”

பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய உரையின் 23 பகுதிகள் அதிரடியாக நீக்கியுள்ளது. பிரதமர் மோடி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம்…

Read More »

150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடி

150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர்…

Read More »

கரூர் மாநகரில் நான்கு திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் – படத்தை காண்பதற்காக மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வீல் சேரில் வந்தது ரஜினி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. கரூர் மாநகரில் அமைந்துள்ள கலையரங்கம், திண்ணப்பா, அமுதா, எல்லோரா ஆகிய…

Read More »

மின்சார ஊழியரை கம்பத்தில் இருந்து இறங்கவிடாமல் அரிவாளால் மிரட்டும் பெண்!

🔴அரசு ஊழியரை அரிவாள் கொண்டு மிரட்டிய பெண்மணி 🔴தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் மின் இணைப்பினை சரி செய்ய சென்ற…

Read More »

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர்…

Read More »

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காலை 11 மணியிலிருந்து ஈடுபட்டு வருகின்றனர்

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காலை 11 மணியிலிருந்து ஈடுபட்டு வந்த நிலையில்…

Read More »

ராகுல் காந்தியால் அனல் பறந்த நாடாளுமன்றம்

பாஜக அரசு பாரத மாதாவை கொன்றுவிட்டது ராகுல் காந்தி குற்றச்சாட்டு “பாஜக அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது” என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.…

Read More »
Back to top button