கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரி மலை செல்வதற்கு…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கோவிலில் நேற்று மார்கழி மாதம்…
Read More »கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை. கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி…
Read More »கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில்…
Read More »திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம்…
Read More »தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர்…
Read More »திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள்…
Read More »பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில்…
Read More »திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் புயல் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானர். இதனைத்…
Read More »திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள மாவட்ட மக்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கொட்டகுளம் கிராமத்தில் சிறு தானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி…
Read More »திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு…
Read More »