கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நச்சு விஷம் குடித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் மகள் தீபா நர்சிங் படிப்பு முடித்துள்ள இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு…

Read More »

புதிய போர்வெல் அமைக்க இடம் தேர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் பழுதடைந்த நிலையில் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிஞ்சிப்பாடி…

Read More »

புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள வீதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நாள் புதிதாக…

Read More »

ஃபெஞ்சல் புயல் குறித்து ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஃபென்சல் புயல் காரணமாக…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

கடலூர் அடுத்த ஜோதிநகரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் ரூபாய் 2000 வழங்கும் பணி ஜோதிநகர் நியாய விலை கடையில்…

Read More »

பல்வேறு கோவிலில் 4வது சோமவாரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில்…

Read More »

ஒன்றிய குழு ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் தென்பெண்ணையாற்று கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை பல்துறை ஒன்றியக் குழு- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச்…

Read More »

6000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்

ஃபெஞ்சல் புயல், மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரும்பூர், திருத்துறையூர், கண்டரக்கோட்டை ஊர், கண்டரக்கோட்டை ஆதிதிராவிடர் பகுதி, புலவனூர் ஆதிதிராவிடர் பகுதி, மேல்குமாரமங்கலம்…

Read More »

எம்எல்ஏ கோரிக்கை மனு அளிப்பு

ஃபெஞ்சல் புயல் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த மத்திய குழுவினரிடம் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் புயல் மற்றும்…

Read More »

கணவன் மனைவி இடையே பிரச்சனை.. இளம்பெண் தற்கொலை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியா (24) க/பெ அன்பழகன். இருவருக்கும் திருமணமாகி 6 1/2 வருடங்களாகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப…

Read More »

நடுக்கடலில் தத்தளிக்கும் எருமை

கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எருமையை…

Read More »

கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன்..

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மாளிகம்பட்டு அண்ணாநகர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த அகிலன் (வயது 16) என்பவரின் சடலத்தை காடாம்புலியூர்…

Read More »

ஆட்சியரிடம் மனு அளிப்பு

கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மனவெளி கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரை காணவில்லை என்றும் விசாரித்ததில் அவர் சோரியங்குப்பம் அருகே…

Read More »

மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள சாலையோர மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால்…

Read More »

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான…

Read More »
Back to top button