கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தென்பெண்ணை ஆற்றில் துணை முதலமைச்சர் ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, கரையோரம் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சூழலில், கடலூர் –…

Read More »

பாஜக மாநில தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Read More »

தரைப்பாலம் மற்றும் தடுப்புச்சுவர் சேதம், எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம், ஓதலவாடி முதல் சதுப்பேரி செல்லும் சாலையில், செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் ஃபெஞ்சல் புயலால்…

Read More »

ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் த. ராஜி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன்,…

Read More »

சூறைக்காற்றில் 100 ஏக்கர் வாழைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூர் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி,…

Read More »

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தெற்கு ஒன்றியம் திரிசூர் ஊராட்சியில் கனமழை காரணமாக இடிந்த வீட்டினை, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி SS. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை…

Read More »

வீடுகளை இழந்தவர்களுக்கு உதவி பொருட்கள்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தெள்ளார் ஊராட்சியில் ஃபென்சல் புயலால் ஏற்பட்ட கனமழையில் 4 வீடுகள் சுவர் இடிந்து பாதிக்கப்பட்டவர்களை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற…

Read More »

மாவட்ட சாதாரண ஊராட்சி குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட சாதாரண ஊராட்சி குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி குழு கட்டிடத்தில் இன்று(டிச.3) நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருவண்ணாமலை…

Read More »

நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த எம்.பி.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி மண்டல வாய்புதுகுப்பம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் சார்பில், சேத்துப்பட்டு சிறப்பு…

Read More »

வெள்ளம் வெளியேறியதால் கிராமங்கள் தத்தளிப்பு

அரகண்டநல்லூர் பகுதியில் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் வெளியேறியதால் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.தென்பெண்ணை ஆற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக…

Read More »

207 குடும்பத்திற்கு நிவாரண உதவி

உளுந்தூர்பேட்டையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை டோல்கேட்…

Read More »

பயிர்களை பாதுகாக்க அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பெய்துவரும் புயல் மழையினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு…

Read More »

குளத்து நீரை வெளியேற்றுவதற்காக மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே குளத்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக சாலை மறியல் போராட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா எம். குன்னத்தூர் கிராமத்தில் தொடர் மழை பெய்ததால் அங்குள்ள குளத்தில் நீர் நிரம்பியது.…

Read More »

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின்மூலம் மழைக்கால நோய்களுக்கான சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளிபரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கானபரிசோதனைகள்…

Read More »

மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

சங்கராபுரம் சிவன் கோவில் அருகே மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சங்கராபுரம் சிவன் கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பலத்த காற்றில் தேக்கு…

Read More »
Back to top button