கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாக கலையரங்கத்தில் இளைஞர்…

Read More »

டீச்சர் ஆப் என்ற செயலியைத் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை இன்று புதுதில்லியில் வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப்…

Read More »

அதிகாலையில் நடந்த கோர விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

. கேரளா: திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து. 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த…

Read More »

நத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது, 9 பவுன் தங்க நகை மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து…

Read More »

கஞ்சா போதையில் இளைஞர்கள் – பட்டப்பகலில் அட்டகாசம்!

ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி! ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை…

Read More »

குருதி கொடை வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சி திட்டக்குடி தொகுதியின் சார்பாக வருகின்ற நவம்பர் 26 தமிழ் மேதகு பிரபாகரன் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திட்டக்குடி பிரபு…

Read More »

1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று திங்கள்கிழமை காலை 8.30 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள…

Read More »

இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (25.11.2024) காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 5.8 மில்லி மீட்டர், சிதம்பரம்…

Read More »

துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி…

Read More »

காவல் நிலையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும்…

Read More »

சாலையின் நடுவே மாடுகள் ஆலோசனை – நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்

திருச்சி ரோடு திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .…

Read More »

அந்தமான் கடலில் சிக்கிய 5 டன் போதை பொருள்!

அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி…

Read More »

இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்…

Read More »

போளூரில் பேக்கரியில் கேக் சாப்பிட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள ஒரு பேக்கரியில் இன்று(நவ.25) கேக் மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஃபுட் பாய்சன் ஆகி…

Read More »

சிறுபாலம் கட்டும் பணி

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்காடு ஊராட்சியில் சிறுபாலம்…

Read More »
Back to top button