கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் ஐயப்ப மாலை அணிவித்துக் கொண்டனர். இது…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கடலூர் மாவட்டம் இராமநத்தம் பகுதியில் சேர்ந்த 24 வயதுடைய வாலிபருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இருவீட்டார் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று நவம்பர்…
Read More »சமீபத்தில், கோவைக்கு ஆய்வுப் பயணம் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தடைகளைத் தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனப் புகழாரம் சூட்டியது தமிழக அரசியலில்…
Read More »சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பாக 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு 108 சங்குகள் வைத்து மகாபிஷேகம்…
Read More »கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில்…
Read More »கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. வில், மாவட்ட செயலாளர் குமரகுரு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார், தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்திருக்கோவிலூர்…
Read More »சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 43 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே சமத்துவபுரம் அருகே வசிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்…
Read More »ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்.பகண்டைகூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில்…
Read More »கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள முகமதுஅலி என்பவரது நகைக் கடையில் 14 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை…
Read More »வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை கருப்பு, மற்றும் ஆரஞ்சு வெள்ளை நிறத்தில், குளிர்பானங்கள்…
Read More »Anna salai. ராயப்பேட்டை அருகே மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சின்னத்திரை நடிகை கைது, 5 கிராம் போதைப்பொருளை பறிமுதல் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே…
Read More »திண்டுக்கல் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையில் நேற்று இரவு ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட…
Read More »துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அரசாணை (நிலை) எண் 183 நாள் 31.12.2022 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி அருகே உள்ள காப்பு காட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்…
Read More »