நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள நம்பிக்குன்னு, கூவக்கொல்லி, மண்டாக்கரை, புளியாளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அப்பகுதிகளில் தங்களுடைய பட்டா நிலங்களில்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருப்பூரில் இருந்து உதகை வழியாக கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் 5 மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 5 மாடுகளும் மிக நெருக்கமாக கட்டப்பட்டு…
Read More »கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது முயல் பிடிக்கும்…
Read More »செங்கோட்டை நகராட்சியில் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆவது ஆண்டு துவக்க விழாவினை ஒட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல்…
Read More »செங்கம் அடுத்த பீமானந்தல் நெடுங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (45), விவசாயி. இவர், சின்ன கோலாபாடி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பன்னீர்செல்வம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து…
Read More »சங்கராபுரம் வட்டத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சீரத்துன் நபி(ஸல்) மற்றும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையம் திப்பு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமன் . இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் கரை பகுதியை ஒட்டி அமைத்துள்ளது. இந்த குளத்தில் இரவு நேரங்களில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் காவல்…
Read More »பழனி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி உலா வரும் கிரிவல வீதியில் எந்த வ ஆக்கிரமிப்பு , வாகன போக்குவரத்தும் இருக்க கூடாது என சமீபத்தில் மாண்புமிகு நீதிமன்ற…
Read More »கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிக்கு அருகில் யானை தந்தங்கள் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். செப்டம்பர் 26 அன்றைய தினம்…
Read More »தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு. சேம் கிங்ஸ்டன் அவர்களின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் அவர்களின் தலைமையில் KC…
Read More »செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு பயன்படும் மற்றும் பயன்படுத்த முடியாத தரம் பிரித்து ஆலங்குளத்தில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட ,…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் , இராமேஸ்வரம் அருகில் உள்ள நொச்சிவாடி பகுதியில் இலங்கைக்கு கடத்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், மட்டபிறையூர் கிராமத்தின் அருகே உள்ள சிறிய குன்றிலிருந்து மண் திருடப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை…
Read More »திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக…
Read More »