போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள சாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி இயக்குநர் அமீரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் கொடுத்து வரவழைத்து…
Read More »விமர்சனங்கள்
ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி…
Read More »கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால்…
Read More »மாலை நேரம் மலையடிவாரம் இருசக்கர வாகனத்தில் தமது மனைவி மற்றும் ஓரு வயது மகனுடன் பயணித்தார் சிவக்குமார் வீட்டில் தீபாவளித்திருநாளை கொண்டாடிய சிவக்குமார் தமது தோட்டத்திற்க்கு சென்றுள்ளார்..…
Read More »தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை தொடர்ந்து தனிப்படை…
Read More »🔺தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில்.. 👉தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதே…
Read More »ரேஷன் கடைகளில் இனி வரும் காலங்களில் கருவிழி ஸ்கேன் மூலம் தான் பொருட்கள் வழங்கப்படவுள்ளது… தமிழக ரேஷன் கடைகளில் தற்போது கைரேகை மூலம் பொருட்களை பெறும் வசதி…
Read More »திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால்…
Read More »கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு…
Read More »நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பகுதியில் வழக்கமாக திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்குசெல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக கன்னிவாடி பேரூராட்சி அருகே நிறுத்தப்பட்டிருந்தது அப்போது பேருந்தை…
Read More »மதுரை இரயில்வே இருப்புபாதை பெண் காவலர் ஜெயலட்சுமிக்கு திருச்சி சரகத்தில் பணிமாறுதல் அளிக்கபட்டதாகவும் பலமுறை மாவட்ட இரயில்வே கண்காணிப்பாளரை சந்தித்து பணிமாறுதலை இரத்து செய்ய கோரியும் இரத்து…
Read More »கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை. கரூர்…
Read More »தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வெள்ளக்கால் சேரி பகுதியில் உள்ள அருவியில் நண்பர்களிடன் குளிக்க சென்ற அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செய்யது மசூது என்பவர்…
Read More »தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு என்னதான் சோதனை காலமோ தெரியவில்லை கொலை கொள்ளை என நாளுக்குநாள் க்ரைம் ரேட்டிங் எகிறி கொண்டே செல்கிறது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா…
Read More »