விமர்சனங்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 09.06.2023 மாவட்ட ஆட்சியர் திரு.துறை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் இயக்கி வரும் மாவட்ட ஆட்சியரின் உதவி மையத்தில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

Read More »

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின்…

Read More »

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்.

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் வகைக்குகண்டியப்பேரி, வெட்டுவான்குளம், சீதப்பற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், பூலாங்குளம், சிவலார்குளம், பெத்தநாடார்பட்டி,…

Read More »

கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் கைது.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம். தென்காசி மாவட்டம், ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ,…

Read More »

தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ற்கான மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்களுக்கு 20-6-2023 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் திரு துறை இரவிச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் அறிவிப்பு.

தென்காசி கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு. கலந்தாய்வு மூலம் சேர எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற…

Read More »

🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்தாா்.

🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி…

Read More »

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

Read More »

Read More »

கொள்ளை வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Read More »

தென்காசி மாவட்டம் கிளாங்காடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று (08.06.2023)மாவட்ட ஆட்சியர் திரு.துரை இரவிச்சந்திரன் இ.ஆ. ப அவர்கள் குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.

Read More »

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சிஒன்றியம்,கிளாங்காடுஊராட்சி சாம்பவர்வடகரையில் நடைபெற்று வரும் பள்ளி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. துரை. இரவிச்சந்திரன் இ. ஆ. ப அவர்கள் இன்று (08.06.2023) பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

Read More »

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா எதிர்பார்க்கும் பேருந்து பயணிகள் ???

Read More »

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே மதுபான கடை எதிரே ஒருவர் சுய நினைவு இல்லாமல் சாலை ஓரமாக கிடக்கிறார்… தென்காசி காவல்துறை விசாரணை செய்து வருகின்றது

Read More »

தென்காசி மாவட்டத்தில் இன்று (08.06.2023) மாவட்ட ஆட்சியர் திரு துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள்,தென்காசி,ஆலித் நகர் அருகில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்(07.06.2023)அன்று,முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5…

Read More »

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டத்தில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை திறந்துவைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஐந்து மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி…

Read More »
Back to top button