விமர்சனங்கள்

பெண் பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் மாவட்ட வழங்கல் அலுவலரை கண்டித்து, நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இன்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த…

Read More »

காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை

நேற்று காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…

Read More »

சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக மூடக் கோரி டெல்லிக்கு புறா மூலம் தூது விடும் நூதன போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயில் முன்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட…

Read More »

குற்றாலம் மழை..

குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் வீரமணி செய்தியாளர்

Read More »

ஓடாத பட இயக்குனர்கள் மற்றும் சில நடிகர்களை வைத்து திமுக மத்திய அரசு குறித்து மக்களிடம் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருவது முறியடிக்கப்படும் புதுக்கோட்டையில் தமிழ் நாடு ஏகத்தூவ ஜமாத் மாநில தலைவர் இப்ராஹிம் பேட்டி…

கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சார யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோவிலில் சிலையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோவிலில் சிலையை முட்புதரில் வீசி சென்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு வெள்ளித்திருப்பூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்தியூர்…

Read More »

தாலி மெட்டியை கழட்டி குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற திருமணமாகி 4 மாதமான பெண்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரது மனைவி முத்துலட்சுமி இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார்.…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்முறை கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அரிமா…

Read More »

குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்

சங்கரன்கோவிலில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு இளைஞரை காவல் துறையினர் மீட்டு சென்று விசாரணை. தென்காசி மாவட்டம்…

Read More »

புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய வாலிபர் சங்கத்தினர் பாடைகட்டி போராட்டம்

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில்…

Read More »

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பவானி சட்டமன்ற தொகுதி தொழில்நுட்ப பிரிவு இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் சார்பு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய…

Read More »

தமிழ் புலிகள் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன் வரவேற்றார்.…

Read More »

வாணியம்பாடி , ஏலகிரி மலை உள்ளிட்ட இரண்டு தனியார் கல்லூரியில் நீட் தேர்வு 1800 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று  238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் ஏலகிரி…

Read More »

கோவை மாவட்டத்தில் இன்று 16 மையங்களில், சுமார் 10,627 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார். 1.17 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுத உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தில்…

Read More »

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டிடம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சா்…

Read More »
Back to top button