விமர்சனங்கள்

சேலம்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… இருவர் கைது, கணக்கில் வராத பணம் மீட்பு!

சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல்…

Read More »

திண்டுக்கல் வடமதுரை பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள்…

Read More »

யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கும்பல் களக்காட்டில் கைது

யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற கும்பலை திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறையினர் செய்துள்ளனர். க திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் யானை தந்தம் விற்பனை நடப்பதாக…

Read More »

குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க முயற்சி – எதிர்ப்பு தெரிவித்த மக்கள் – மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக , அதிமுக , பாமக கட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தயம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக…

Read More »

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி…

Read More »

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகன…

Read More »

திண்டுக்கல் வேணு பிரியாணி கடை முன்பு மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை பலகை

திண்டுக்கல் தெற்கு ரதவீதி பகுதியில் வேணு பிரியாணி கடை முன்பு தொடர்ச்சியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வேணு பிரியாணி கடை முன்பு வாகனங்கள்…

Read More »

கள்ளகுறிச்சி கள்ள சாராயம் குடித்து பலர் மரணம் அடைந்ததன் எதிரொலி

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஏட்டுகள் மணிகண்டன் சுரேஷ் கல்யாண குமார் ஜேம்ஸ் ரோசரியா ஆகியோர் திண்டுக்கல் நகர் மற்றும்…

Read More »

யானை சாலையைக் கடக்க போக்குவரத்தை நிறுத்தி உதவிய வனத் துறையினா்

குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை, சாலையைக் கடப்பதற்காக போக்குரவத்தை நிறுத்தி உதவி புரிந்த வனத் துறையினா். உதகை, ஜூன் 19:…

Read More »

வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் தலை சிதறி இறந்த கொடுமை – வழக்கு பதிய மறுத்த காவல் துறை – விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் – காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிய உத்தரவு

வேலூர் மாவட்டம் , அணைகட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உனை மொட்டூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களில் ஒன்று கடந்த இரண்டு…

Read More »

விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் – சம்மந்தபட்ட துறையினர் கண்டு கொள்வதில்லை என ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இரவு நேரங்களில் இயற்கையை அழித்து எந்தவித அனுமதியுமின்றி கடத்துவதாக தகவல் சம்மந்தப்பட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை குன்னூர் ஓதநட்டி பகுதிகளில் பல்வேறு வகையான பல ஆண்டுகளாக…

Read More »

அரசு மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில், வாகனங்கள் உள்ளே வர தடை

இரும்பு தடுப்பு அமைப்பு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருவதாக…

Read More »

கொத்தையம்-அரளி குத்து குளம் (TANSIDCO) சிட்கோ திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் *

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்டவெடிக்காரன் வலசில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிட்கோ அமைக்க…

Read More »

கூடலூரில் பிரதான சாலையில் 10அடி தூரத்தில் யானை விழுந்து எழுந்து ஓடி. உயிர்தப்பிய இளைஞர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர்,ஓவேலி,தேவர்சோலை,நெலாகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது யானைகள் உணவு தேவைக்காக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சாலைகளில் அதிக அளவில் நடமாடிவருகின்றன இந்த பகுதிகளில் பலாப்பழ…

Read More »

“கூடலூா் அருகே தனியாா் பாக்குத் தோப்பில் கிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்பாறை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாக்குத் தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்…

Read More »
Back to top button