விமர்சனங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி கிராமத்தில் கழுமலை ஆறு மற்றும் நிம்மேலி பாசன வாய்க்காலின் கரையோரங்களில் வனத்துறை சார்பாக தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது.

இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து…

Read More »

கோவையில் தினமலர் நாளிதழை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை இடையர்பாளையம் பகுதியில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் பொருளாளர் பிரேமலதா அவர்களையும் அவதூராக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை…

Read More »

கோவையில் ஹோஃப் காலேஜ் அருகே கொரோனா தொற்று இல்லாத தன் குடும்பத்தை கொரோனா தொற்று உள்ளதாக கூறி அசிங்கபடுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என கூறி வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள்…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தாய் மற்றும் 5 மாத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி…

Read More »

தமிழகத்துக்குள் இயங்கவுள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மதுரையில் தொடக்கம்

ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு…

Read More »

சொத்து தகராறில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியாருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு…

Read More »

சங்கரன்கோவில் பல்வேறு நல திட்ட நிகழ்ச்சிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு பத்தர்கள்…

Read More »

ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மற்றும் பாமக கட்சிகளில் மாநில பொறுப்பு வகித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அக்கட்சியினர்அதிர்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து…

Read More »

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இரு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 180 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு…

Read More »

திண்டுக்கல்-விதி மீறும் வேணு பிரியாணி ஹோட்டல்-நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல்லில் உள்ள வேணு பிரியாணி ஹோட்டலில் சமூக இடைவெளி மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல்…

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

Read More »

ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை . இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை…

Read More »

ரஷ்யா சீனா அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களை சீா்குலைக்க ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ…

Read More »

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல” என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி அச்சுருத்தி வரும்  கொரோனோ தொற்று நோய் காரணமாக பள்ளிகளுக்கு…

Read More »

தீவிரவாதிக்கு பாதுகாப்பு அதிகாரி என சான்று வழங்கிய பாக். உளவுத்துறை, இந்தியாவிடம் சிக்கிய ஆதாரம்..!

தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுப்பிரிவு வழங்கியுள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…

Read More »
Back to top button