கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…
Read More »விமர்சனங்கள்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இருந்து இரு தங்கங்களை பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் அருகே யானை…
Read More »கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில்நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு. போலீசார் தாக்கியதாக சவுக்கு…
Read More »அழகர்கோவில் மலைப்பாதை மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு அழகர்கோவில் மலை மீது பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் அமைந்துள்ளது…
Read More »சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பொது இடமாறுதலுக்கு 13,484 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என…
Read More »சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார்.…
Read More »இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை. தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் (50) மகனுக்கும் கருத்து வேறு பாடு இருந்ததாகவும், இதனால் மகன் வாடகை வீட்டில்…
Read More »கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மினுக்கம்பட்டி காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோர வேலியில் சேலையில் சுற்றியபடி பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை வீசி…
Read More »திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை…
Read More »மனிதர்கள் காலடி தடம் படாத இடமாக மாறுகிறது மாஞ்சோலை எஸ்டேட். இங்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் குத்தகை காலம் முடிவு பெறும் நிலையில். தற்போது மாஞ்சோலை…
Read More »மே 17ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட்டது இதில் சந்தானம் பேசிய கெட்ட வார்த்தையை மீயூட் கூட…
Read More »கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்து காயம் காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை கடமலைக்குண்டு…
Read More »கோடை வெயில் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
Read More »காங்கிரஸ் கட்சி தொழில் அதிபர்களிடம் இருந்து டெம்போவில் பணம் பெற்றதாக மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால் அதானி மற்றும் அம்பானி மீது…
Read More »