விமர்சனங்கள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அபூர்வ விலங்கான புனுகு பூனை பலி

திருநெல்வேலி மாவட்டம் சாயமலைக்கு அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது புனுகுப் பூனை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கிறது.! புனுகுப் பூனை இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும்…

Read More »

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி நடுப்பட்டியில் வீட்டு வாலில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை. நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை* குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக்…

Read More »

வடமதுரையில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »

*வடமதுரையில் போலி டாக்டர் கைது*

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி .

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »

காட்டுயானை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

பாலக்காடு காஞ்சிக்கோடு அருகே காட்டு யானை மீது ரயில் மோதி விபத்து. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியது யானைக்கு 25 வயது…

Read More »

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சோனி பட்டாசு ஆலைக்கு சொந்தமான பகுதியில், கழிவு மருந்து வைக்கப்பட்டிருந்த பகுதி வெடித்து விபத்து.நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு…

Read More »

புழுக்கள் நெழியும் முந்திரி பருப்புகள் – பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். நெடுந்தூரம்…

Read More »

காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்

“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…

Read More »

மான் இறைச்சி சமைத்து சாப்பிட முயற்சித்த நபர்கள் கைது

03/05/2024ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம், நந்தவனம், பவானி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…

Read More »

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல் – மயிலாடுதுறை

தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து…

Read More »

ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க கோரிக்கை

. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Read More »

கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் சேதம் – தொடரும் சமூக விரோத செயல்கள்

தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…

Read More »

மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி கன்னிவாடி வனதுறை அதிகாரிகள் விசாரனை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை பகுதியில் நேற்று இரவு உணவுக்காக தோனிமலை கருப்புசாமி கோவில் அருகே சென்றுள்ளது சரியாக ஊருக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்ட…

Read More »
Back to top button