விமர்சனங்கள்

உணவுக் கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ. டி. ஆர். வித்யாலயா நர்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தலைமை…

Read More »

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல்…

Read More »

காரப்பட்டில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில்…

Read More »

தரைப்பாலம் மற்றும் தடுப்புச் சுவர் சேதம், ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் தெற்கு ஒன்றியம், அத்திமூர் ஊராட்சியில் தரைப்பாலம் மற்றும் தடுப்புசுவர் அடித்து செல்லப்பட்டதை…

Read More »

உணவு வழங்க ஏற்பாடு

ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் வரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி, பூண்டி ஊராட்சி, அக்கடவல்லி ஊராட்சி ஆகிய பகுதிகளை அண்ணா…

Read More »

இன்று பாமக ஆய்வு கூட்டம்

நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆய்விற்கான நெய்வேலி தொகுதி ஆய்வுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு…

Read More »

மழையில் நனைந்த படி பள்ளி சென்ற மாணவர்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிசம்பர் 4) காலை திறக்கப்பட்டன. இன்று காலை முதல்…

Read More »

ஃபெஞ்சல் புயல் ஆய்வு கூட்டம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று…

Read More »

சாலை போக்குவரத்து மீண்டும் தொடக்கம் ..

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடலூர் -புதுச்சேரி – சென்னை…

Read More »

மழையில் அடித்துச் செல்லப்பட்ட புதிய பாலம்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது.சுமார் 15…

Read More »

சாலையில் தூய்மை பணி தொடக்கம், அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் சேதமடைந்து சகதியுமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்கள் மூலம்…

Read More »

மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி…

Read More »

அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்

கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி…

Read More »

உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.…

Read More »

ஃபெஞ்சல் புயலால் மக்காச்சோளம் பயிர் சேதம் விவசாயிகள் கவலை.

ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல்…

Read More »
Back to top button