செய்திகள்

தீபா மருத்துவமனையில் அனுமதி!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், அவர் கணவருக்கும் மோதல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே,…

Read More »

குற்றாலம் கும்மாளம் குளியல் அரசு வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகள்!

தென்காசி மாவட்டம் புகழ்மிக்க பழமையான ஊர் ஆயிரமாவது ஆண்டின் சதாபிஷேகம் காணும் ஊரான சங்கரன்கோவிலில் இப்படி ஒரு அதிகாரியா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும்…

Read More »

மின்கட்டன உயர்வு இடைக்கால தடை!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை…

Read More »

அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஆயுள் தண்டனை !

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை – ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.! 2017ம் ஆண்டு ஈரோடு அருகே R.N.புதூரில் பொது குழாயில் கை…

Read More »

காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி பரபரப்ப!

*தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்* தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு…

Read More »

தென்காசி உருமாறி ஊடுருவும் தடை செய்யபட்ட லாட்டரிn

தென்காசியில் உருமாறி ஊடுருவும் சுரண்டல் பரிசு தமிழகத்தில் தடை செய்யபட்ட சுரண்டல் லாட்டரி இப்போது உருமாறி பொருட்களாக வலம் வருகிறது வடமாநிலத்தில் இருந்து சிலர் தென்காசி பகுதியில்…

Read More »

குற்றாலசாரலில் குப்பைகளில் குளிக்கலாம் வாங்க

குப்பை போடும் இடமாக மாறி வருகிறது குற்றாலம் நீர்நிலைப் பகுதிகளில் வணிகம் நடத்தும் ஒரு சில வணிகர்கள் குப்பைகள் முழுவதும் ஆற்றுக்குள் கொட்டும் அவலம் நிலை குற்றாலம்…

Read More »

பிஸ்கட் வாங்கினால் 4 ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்குள் செயல்படும் தனியார் பேக்கரி கடையில் குற்றாலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் ரஸ்க் ஜூஸ் பரி கேக்.. வாங்கி உள்ளார் அதில் 4gb…

Read More »

முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Read More »

மேக்கரை தேவை அக்கரை!

தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது.…

Read More »

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் காட்டுயானைகள்

செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் தென்னந்தோப்புகளில் இறங்கி பல விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களை கடந்த ஒரு மாத…

Read More »

கேரளாவில் பலத்த மழை பக்தர்கள் வெளியேற்றம்!

கேரளாவில் பலத்த மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும்…

Read More »

மத நல்லிணக்க ஒற்றுமைக்காக அனைத்து மத தலைவர்களும் ஒன்றினைய வேண்டும் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !

நாட்டில் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் வெறுப்பு பரவுவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சனிக்கிழமை கவலை தெரிவித்தார். டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்…

Read More »

கூலித் தொழிலாளர்களின் குடியிருப்புகளை காலி செய்யும் அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியில் மாவூரில் இருந்து சாட்டியக்குடி நெடுஞ்சாலை வாய்க்கால் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் மூன்று தலைமுறைகளாக…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் திடீர் ஆய்வு!

தென்காசி மாவட்டம் இடைகால் அச்சம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர்

Read More »
Back to top button