செய்திகள்

தூத்துகுடியில் குப்பத்தில் புகுந்த கப்பல் பரபரப்பு காட்சிகள்..!

தூத்துக்குடி மீனவ குடியிருப்பில் புகுந்த பார்ஜர் கப்பல்-பரபரப்பு. தூத்துக்குடி இனிகோநகர் மீனவ குடியிருப்பில் பார்ஜர் கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பார்ஜெட்…

Read More »

போதை பொருள் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த மூவர் கைது. 21.4 கிலோ கஞ்சா பறிமுதல். சென்னை சோழிங்கநல்லூர், நேரு தெருவில் கடந்த 1 மாத காலமாக வாடகைக்கு…

Read More »

போலி வாகன பதிவு : ரேஷன் அரிசி கடத்தல் : வாகனத்தை பிடித்த பொதுமக்கள்

நாகையில் தமிழக வாகனப் பதிவை போலியாக வைத்து கேரளாவிற்கு 17 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்தவிருந்த கேரளாகனரக வாகனத்தை நள்ளிரவில் சிறைபிடித்து…

Read More »

சென்னையில் கஞ்சா விற்பனை : ஒருவர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை : ஒருவர் கைது…. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர்…

Read More »

ஆம்னி பேருந்துக்கு வழி விட மறுத்த லாரி டிரைவருக்கு அடி உத. கார் கண்ணாடி உடைப்பு

சூளகிரி அருகே ஆம்னி பஸ் டிரைவர் அட்டகாசம் … லாரி வழி விடாததால் நடுரோட்டில் வழிமறித்து கல்லால் தாக்கி லாரி கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கும் பதைபதைக்க வைக்கும்…

Read More »

தமிழகத்தில் வரும் டிச.15க்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்புடைய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து வரும் டிச.13ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

Read More »

திண்டுக்கல் தாலுகா காவல் சரகத்தில் புதியதாக 17 CCTV கேமராக்களை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி இன்‌‌‌று திறந்து வைததார்‌‌‌

திண்டுக்கல் தாலுகா காவல் சரகத்தில் புதியதாக 17 CCTV கேமராக்களை திறந்து வைத்தது தொடர்பாக. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் மாலப்பட்டி சக்தி நகர்,…

Read More »

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதிக பாரத்தை ஏற்றி வந்து லாரிகளை பறிமுதல் எஸ்பி அதிரடி

மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அதிக பாரம் ஏற்றி சென்ற 8 லாரிகளை பறிமுதல் செய்து முதல்முறையாக வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. திருநெல்வேலி…

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் டிச.,13ம் தேதி முதல் , இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில்…

Read More »

தலைமை ஆசிரியர் காரில் 36 லேப்டாப்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 34 ஆசிரியர்கள் பணியில்…

Read More »

தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் முதலாம் மாநில மாநாடு : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் !!

தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் முதலாம் மாநில மாநாடு : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் !! தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலச்…

Read More »

இறுதிச்சடங்கு கூட சரியாக செய்யமுடியாத அவலநிலை!! கண்டுக்கொள்ளுமா நிர்வாகம்?

இறுதிச்சடங்கு கூட சரியாக செய்யமுடியாத அவலநிலை!! கண்டுக்கொள்ளுமா நிர்வாகம்? எங்கே நிம்மதி… எங்கே…… நிம்மதி….. அங்கேஎனக்கோர் இடம் வேண்டும்…… என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது சராசரியாக…

Read More »

தென்காசி கஞ்சா விற்பனை அமோகம் போதையில் ஒருவருக்கு கத்தி குத்து! Hu

தென்காசி மாவட்டம் தென்காசியில் கஞ்சா போதையில் ஒருவருக்கு கத்திக் குத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் இதே வந்து கஞ்சா போதை…

Read More »

ஈமச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம்….

ஈமச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம்…. எங்கே நிம்மதி… எங்கே…… நிம்மதி….. அங்கேஎனக்கோர் இடம் வேண்டும்…… என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது. சராசரியாக ஒரு மனிதன்…

Read More »

வடகரையில் டெங்கு அதிகரிப்பு : டெங்கு ஒழிப்பு தீவிரம் காட்டிய சுகாதாரத்துறை

வடகரையில் டெங்கு அதிகரிப்பு : டெங்கு ஒழிப்பு தீவிரம் காட்டிய சுகாதாரத்துறை… வடகரையில் டெங்கு ஓழிப்பு ….தீவிரம் காட்டிய சுகாதாரத்துறை மற்றும் வடகரை பேரூராட்சி நிர்வாகம்… தென்காசி…

Read More »
Back to top button