செய்திகள்

நடிகை ஜூலி போலீசில் புகார்!

மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார். பேரில் போலீசார்…

Read More »

குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!! திருமங்கலம் அருகே ஒரு வயது குழந்தையுடன், தாய் கிணற்றில் விழுந்து பலி மதுரை திருமங்கலம் தாலுக்கா திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த…

Read More »

விவசாயி கோரிக்கை : விவசாயி பாதுகாப்பு சங்கம் உயர் மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம்

விவசாயி கோரிக்கை : விவசாயி பாதுகாப்பு சங்கம் உயர் மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு…

Read More »

விவசாயிடம் லஞ்சம் : மின் உதவி பொறியாளர் கைது

விவசாயிடம் லஞ்சம் : மின் உதவி பொறியாளர் கைது திருமங்கலத்தில் விவசாயியிடம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது…

Read More »

ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக நூதன மோசடி

ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக நூதன மோசடி சரண் ராஜ் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துவிட்டு கோ-கோ மற்றும் கபடி ஆகிய விளையாட்டிற்கு நடுவராக இருந்து வந்துள்ளார். விழுப்புரம்…

Read More »

கூலி உயர்வு வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம் நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவை எளிமையாக்க வேண்டும், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தொழிலாளர்…

Read More »

தமிழகம் மீண்டும் வெள்ளம் வராமல் தடுத்து விட்டது என்ற பெயரை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின்

கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும்’ என்று சென்னை வெள்ளப் பெருக்கைத் தணித்தல்…

Read More »

மத்திய அரசு புதிய அறிவிப்பு…

அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாவட்டம் தோறும் சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க…

Read More »

இலங்கை சிறையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மீனவர்கள் : கண்ணீர் மல்க வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மீனவர்கள் : கண்ணீர் மல்க வரவேற்பு கொரோனா காரணமாக இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை ;…

Read More »

கஞ்சா பிரியர்களுக்கு குட் நியூஸ்: ஐகோர்ட் சூசக கேள்வி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய…

Read More »

“தமிழக தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி கட்டாயம்” அரசாணை வெளியீடு

“தமிழக தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி கட்டாயம்” அரசாணை வெளியீடு தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த…

Read More »

ஸ்ட்ராங்கான காதல் சாகாதது என நிரூபித்த 65

ஸ்ட்ராங்கான காதல் சாகாதது என நிரூபித்த 65 காதலுக்கு வயசில்லனு சொல்லுவாங்க ஆனா இவங்களோட காதலுக்கு வயசு 35. 35 வருஷத்துக்கு அப்புறமா ஒரு லவ் சக்சஸ்…

Read More »

“விதிமீறல்” இல்லாத சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., “EEE”(Enforcement, Education,Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதின் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள்…

Read More »

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மத்திய அரசை…

Read More »

உலக வங்கி ஒப்புதல் : 150 மில்லியன் டாலர் உதவி

சென்னை மாநகரத்தை உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள்…

Read More »
Back to top button