சோகம்! மழைத்தேக்கத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு!!! சென்னையை அடுத்த மேடவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 80). இவர், சொந்தமாக மாடுகள்…
Read More »செய்திகள்
போராட்டம் வாபஸ் பெறப்படாது : மசோதா ரத்து செய்யும் வரை தொடரும்!! பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது…
Read More »கார்களில் ஆடு திருட்டு : 2 பேர் கைது!! தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, 14…
Read More »விவசாயிகள் போராட்டம் வெற்றி கண்டது!!! மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பபெறுகிறது மத்தியஅரசு!! விவசாய மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை…
Read More »நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைங்க நான் காசு தரேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி எழுதிய…
Read More »வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் : கூடுதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்! வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என…
Read More »முன்னாள் பஞ்சாயத்து தலைவரை தற்கொலைக்கு தூண்டிய முன்னாள் அமைச்சர்!! பரபரப்பு!! தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீது வழக்கு பதிய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு…
Read More »ஆன்லைனில் தேர்வு : மாணவர்களுக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை! அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு…
Read More »சாலையில் திடீர் பள்ளம்!! போக்குவரத்து நிறுத்தம்!! பொள்ளாச்சியை அடுத்தஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன்…
Read More »மீண்டும் ஜெய்பீமின் உண்மை சம்பவம் : பட்டியலின மக்கள் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல் !! ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பழங்குடி இன மக்கள்…
Read More »நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!! ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல்…
Read More »“தேவையற்ற போராட்டம் முற்று புள்ளி” தேர்வு ஆஃப்லைனில் மட்டும் தான்!!உயர்கல்வித்துறை முடிவு!! தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்த வேண்டும்…
Read More »பள்ளி மதிய உணவில் பல்லி : 13 குழந்தைகள் மயக்கம் : மருத்துவமனையில் பரபரப்பு!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று…
Read More »அராஜகம்!!பெண் காவலரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி!! சென்னையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கியதாக, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு…
Read More »சென்னைக்கு ரெட் அலர்ட்!!! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். நவம்பர் 18ம் தேதி சென்னையில்…
Read More »













