செய்திகள்

இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க கோரிக்கை கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு; குடியுரிமை வழங்க கோரி கோரிக்கை: இலங்கை பெண்கள் கனிமொழியுடன் ஆர்வத்துடன்செல்பி எடுத்துக்…

Read More »

2கோடி மதிப்பிலான திமிங்கல கல் திருச்செந்தூரில் பறிமுதல் கடத்தல் கார்ரகள் கைது

திருச்செந்தூர் 21-6-21 திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கீரிஸ் என்ற மெழகு போன்ற பொருளை திருச்செந்தூர் போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2…

Read More »

கொரோனா நிதியாக ஒருநாள் சம்பளம் காவல்துறையில் கட்டாயம் ஏன்…?

தமிழக காவல்துறையில் சில மாவட்டங்களில் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தி வருகின்றனா் என தகவல்கள் வருகிறது இது குறி்த்து காவலர்கள் சிலர்…

Read More »

கோவை சிறப்பான பணியால் குறைந்தது கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுபரவல் வெகுவாக குறைந்து வருகிறது.பொதுமக்களின் வாழ்வாதாரத்தை…

Read More »

கோவை திருமணம் செய்துகொள்வதாக கூறி கைம்பெண்ணை ஏமாற்றிய தொழிலதிபர் மீது வழக்கு பதிவு

கோவை பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கற்பழித்த ஆனந்த் சர்மா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை பீளமேட்டில் வசிக்கின்ற பெண் வெளிநாட்டில்…

Read More »

இரத்ததானம் போலீசாரை பயன்படுத்தி கொள்ளுங்கள் எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடியில் ஆயுதப்படை ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்ததானம்: மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு அவசரக் காலத்திற்கு காவலர்கள் இரத்ததானம் செய்ய ஏற்பாடு…

Read More »

முதல்வருக்கு கோரிக்கை ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் -எதிர்ப்பு குழு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

Read More »

உப்பு உற்பத்தி கடும் வீழ்ச்சி ..சமாளிக்க குஜராத் உப்பு இறக்குமதி

தூத்துக்குடியில் தொடர் மழை போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் வரலாறு காணாத விதமாக உப்பின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதுடன் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு…

Read More »

காலையில் மதுவுக்கு எதிரான ஆர்பாட்டம் மாலையில் நண்பர்களுடன் கும்மாளம் வைரல் வீடியோ

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிஜேபி பிரமுகர் ஒருவர் காலையில. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அன்றே…

Read More »

சென்னை காவல்துறையின் மனித நேயம் -மனநலம் பாதிக்கபட்டு நோய் தொற்றுக்கு ஆளானவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த 12. 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற…

Read More »

விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்து, அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ; நாகை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண்தம்புராஜ் பேட்டி

நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாகை மாவட்டத்தின் 21வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண் தம்புராஜை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்ளிட்ட அரசுத்துறை…

Read More »

குற்றாலத்தில் கோவில் நிர்வாக அலட்ச்சியத்தால் மிகபழமையான விநாயகர் சிலை திருட்டு !

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று திருக்குற்றால நாதர் திருக்கோவில். இத்திருக்கோவிலின் ரத வீதி பகுதியில் அமைந்துள்ள ஏரல் விநாயகர். மற்றும் ராஜகோபுர விநாயகரும் என்று…

Read More »

பல மேதைகளை உருவாக்கிய நூலகம் இன்று சமூக விரோதிகளின் உல்லாச தளமாகிவிட்டது அரசு கவனிக்குமா..?

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என கல்வியின் மேன்மையை முன்னாள் முதல்வர் கருனாநிதி தமது…

Read More »

நல திட்ட உதவிகளை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர் முக கவசம் குறித்தும் பேச்சு

இலவச அரிசி வழங்கிய இந்திய தேசிய லீக் . சிவகாசி முஸ்லீம் ஓடைத் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக…

Read More »

அரசு வாகனத்தில் மது பாணம் கடத்திய அரசு ஊழியர் கைது

ச.ராஜேஷ் நாகை மாவட்ட நிருபர் நாகை அருகே வேளாண்துறை வாகனத்தில் மதுபானம் கடத்திய வேளாண்துறை ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது: ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயம்…

Read More »
Back to top button