செய்திகள்

தேசிய பறவைகளை காப்பாற்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்

தேசிய பறவையான மயில்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் தனியார் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் கற்க்களை நீர் நிலைப்பகுதி கொட்டபடுவதால் நீர் நிலை ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது…

Read More »

நான் நலமாக உள்ளேன் உங்கள் அன்புக்கு நன்றி எஸ்.பி.பி

எனக்கு கொரோனா பாசிட்டிவ்; நான் நலமாக இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்ட எஸ்பிபி* தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் ஆனால் தான் நலமாக இருப்பதாகவும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

Read More »

சூறாவளி காற்று வாழைகள் நாசம் விவசாயிகள் கவலை…

கோவை தொண்டாமுத்தூரில் மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக…

Read More »

எஸ்டிபிஐ ஆர்பாட்டம்..

திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தியில் இன்று ராமர் கோவில் அடிக்கல்…

Read More »

முதல்வர் வருகை.. செய்தியாளர்களுக்கு டெஸ்ட்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு பற்றிய ஆலோசனை மற்றும் நலத்திட்டங்கள்,…

Read More »

ஈபாஸ் முறைகேடு எச்சரிக்கை சென்னை மாநகராட்சி..

சென்னையில் இதுவரை 1,70,000 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்றும் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை…

Read More »

லஞ்சம் பணிநீக்கம்…

சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக இருவர் பணிநீக்கம் செய்யபட்டுள்ளனர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன்…

Read More »

சூறாவளி காற்றுடன் மழை..

வானிலை பருவ மாற்றத்தின் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக கனத்த மழை பெய்துவருகிறது இன்று காலை சுமார் முப்பது நிமிடங்கள் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது…

Read More »

அன்பு இல்லம் கருனை உதவி மத நல்லினிக்கம்..

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேக்கரை பகுதிஇந்த பகுதியில் அன்பு இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளதுஇதனை கிருத்துவ…

Read More »

குளிர் காற்று மகிழ்ச்சி

தென்காசி குற்றாலம் பகுதிகளில் இன்று காலைமுதலே குளிர்காற்று வீசிவருகிறது மேலும் அவ்வப்போது மழை தூவானமும் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் மகிழ்ச்சியில் உள்ளனர்

Read More »

தளர்வுகள் இல்லா முழு ஞாயிறு..

*ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்* *சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள்…

Read More »

சமூக விலகல் கடைபிடிப்பதோடு பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் இந்திய தேசிய லீக் கட்சி !

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்செஞ்சார்ஜ் கோட்டை , சென்னைவருகின்ற பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த பொது இடங்களில் தமிழக அரசு ஏற்பாடு செய்து…

Read More »

கொரோனா இலவச சித்தமருத்துவம்

கொரானாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெற விரும்புவோர் கீழ்காணும் தமிழக சிறப்பு சித்த மருத்துவமையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.சென்னை மாவட்டம் :Dr.அம்பேத்கர்…

Read More »

தனிமையில் கவர்னர்…

தமது உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தம்மை தனிமை படுத்தி கொண்டார்

Read More »

தொடர்மழை…

தென்காசி குற்றாலம் பகுதிகளில் தொடர்மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசிவருகிறது

Read More »
Back to top button