திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருத்தாண்டி பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு வருவதற்காக அவ்வழியாக வந்த குருவித்துறை என்ற ஊரைச் சேர்ந்த இளையராஜா வயது 61. என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருத்தாண்டிபட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ராஜேஸ்வரி அரசு பஸ் சக்கரத்துக்குள் விழுந்ததால் தலையில் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் இளையராஜா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலை நசுங்கி முன்னாள் சத்துணவு அமைப்பாளர் இறந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
அந்தியூர் அருகே அரசுப் பேருந்து இயக்கிய டிரைவருக்கு வலிப்பு
September 11, 2020
கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்
August 26, 2024
Check Also
Close