தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க துடிக்கும் அபாய பள்ளம் இரவு நேரங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளம் மாவட்ட நிர்வாகம் துரித முறையில் நடவடிக்கை எடுத்து தடுப்பு கம்பிகளை விரைவாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் கடந்த மூன்று வருடத்திற்கு முன் இருந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்பு கம்பிகள் ஆங்காங்கே கீழே கிடக்கிறது மீண்டும் அத்தடுப்பு கம்பிகளை ஆபத்தில் இருக்கும் பகுதிகளில் மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர் விசில் செய்தி பிரிவு
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
சில பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
December 3, 2024
பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :
September 13, 2023
தாசில்தார் வாகனம் விபத்து
December 5, 2024
Check Also
Close
-
பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்November 27, 2024