திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் வருகை புரிந்து அஇஅதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்தார், அதன் பின் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமம் உள்ளது இங்கு உலக புகழ் பெற்ற குழந்தை வேலப்பர் முருகன் திருக்கோவிலில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தார் ,இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சியை கேட்டறிந்தார்,இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் (பெல்டோ போரம் டூபியம்) மஞ்சள் நிற மலர்கள்
புதுக்கோட்டை அருகே தனிப்பட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்போடு கோவிலை இடிக்க வந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைகளில் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
Related Articles
Check Also
Close