நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில தினங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துகிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிற பொதுமக்களிடம் குரங்குகள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பிடிங்கி சென்று கொண்டு செல்கிறது. பொதுமக்கள் வாங்குகின்றபால் பாக்கெட் கூட விட்டு வைக்கவில்லை. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்வார்களா அதிகாரிகள்? இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
Read Next
22 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
4 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
5 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
5 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
பாமக ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
November 27, 2024
மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!
April 29, 2024
நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை
November 28, 2024
Check Also
Close