கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக முகாம்கள் வாக்குச்சாவடியில் நாளை 23 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 24ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதால் இது பொதுமக்கள் பயனடையுமாறு தெரிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இன்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Read Next
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி
September 24, 2024
தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி
August 16, 2023
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனை
December 22, 2024
Check Also
Close
-
போட்டு கொடுத்த ஐஎஸ் டோஸ் விட்ட கமிஷனர்!November 29, 2024