கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பாபுகுளம் கிராமத்திற்கு அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் நேற்று (டிசம்பர் 5) காலை வீடு வீடாக உணவு வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
Read Next
1 day ago
வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது
2 days ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
2 days ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 days ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
2 days ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
2 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
3 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
3 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
3 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
4 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
Related Articles
கலைஞரின் மருத்துவ முகாம்; எம்எல்ஏ பங்கேற்பு
November 29, 2024
பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு
December 6, 2024
இரும்பு கூண்டு அமைக்கும் பணி ஆய்வு
November 30, 2024
Check Also
Close
-
தென்காசியில் உட்கட்சி விவகாரத்தால் ஒருவருக்கு கத்தி குத்துAugust 11, 2024