கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

புதுமணத் தம்பதிகள் கொலை!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை தொடர்ந்து தனிப்படை…

Read More »

தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது

🔺தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில்.. 👉தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதே…

Read More »

ரேஷன் கடைகளில் இனி கருவிழி

ரேஷன் கடைகளில் இனி வரும் காலங்களில் கருவிழி ஸ்கேன் மூலம் தான் பொருட்கள் வழங்கப்படவுள்ளது… தமிழக ரேஷன் கடைகளில் தற்போது கைரேகை மூலம் பொருட்களை பெறும் வசதி…

Read More »

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால்…

Read More »

மது போதையில் பல் பிடுங்கிய பல் மருத்துவர்

கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு…

Read More »

பாதுகாப்பு இல்லாமல் ஆபத்து ஏற்படும் வகையில் டிராக்டரில் கொண்டு செல்லும் மின் கம்பம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த…

Read More »

திண்டுக்கல் அருகே ஓட்டுநர் இல்லாமல் ஓடிய அரசு பேருந்து அருகில் இருந்த வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம் அலறி எடுத்து ஓடிய பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பகுதியில் வழக்கமாக திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்குசெல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக கன்னிவாடி பேரூராட்சி அருகே நிறுத்தப்பட்டிருந்தது அப்போது பேருந்தை…

Read More »

இரு குழந்தையுடன் பெண் காவலர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

மதுரை இரயில்வே இருப்புபாதை பெண் காவலர் ஜெயலட்சுமிக்கு திருச்சி சரகத்தில் பணிமாறுதல் அளிக்கபட்டதாகவும் பலமுறை மாவட்ட இரயில்வே கண்காணிப்பாளரை சந்தித்து பணிமாறுதலை இரத்து செய்ய கோரியும் இரத்து…

Read More »

கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை.

கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை. கரூர்…

Read More »

அருவியில் குளித்து கொண்டிருந்தவர் பாறைகளில் கால் மாட்டி பலி!

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வெள்ளக்கால் சேரி பகுதியில் உள்ள அருவியில் நண்பர்களிடன் குளிக்க சென்ற அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செய்யது மசூது என்பவர்…

Read More »

மீண்டும் பவாரியா கொள்ளையர்களா தென்காசியில் பதற்றம்!

தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு என்னதான் சோதனை காலமோ தெரியவில்லை கொலை கொள்ளை என நாளுக்குநாள் க்ரைம் ரேட்டிங் எகிறி கொண்டே செல்கிறது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா…

Read More »

விஜய் ஆன்டனி மகள் தற்கொலை !

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின்…

Read More »

கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூரில் விஸ்வகர்மா மக்கள் மையம் நல சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா…

Read More »

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து.

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து. ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு…

Read More »

பாபநாசத்தில் பகல் கொள்ளை வால்போஸ்டர் ஆல் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பான தீர்த்த அருவியை வாகனத்தில் இருந்தபடியே பார்ப்பதற்கு 500 ரூபாய் கட்டணமா வனத்துறையின் பகல் கொள்ளை என்று போஸ்டர்களால் பரபரப்பு… திருநெல்வேலி மாவட்டம்…

Read More »
Back to top button