கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த பாய்ச்சல்

ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த அதிரடி சம்பவத்திற்கு தேதி குறித்துள்ளது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம்…

Read More »

சாராய வியாபாரிக்கு தள்ளுவண்டி கொடுத்த காவல்துறை

சென்னையில் 10. ஆண்டுகளாக குழந்தைகளை காப்பாற்ற கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு அப்பகுதியில் பாராட்டு குவிந்து…

Read More »

கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை…

Read More »

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் நபர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும்…

Read More »

கஜா புயலுக்கு பின் காமராஜரின் கனவு திட்டத்தின் கீழ் உருவான மாவூர் அணை நிரம்பியது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர்…

Read More »

கடையம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு

கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் புதிய மின்மாற்றி திறப்பு இரவணசமுத்திரம் பகுதியில் புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது.பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டம், கடையம் அடுத்த உள்ள இரவணசமுத்திரம்…

Read More »

கரூர் அருகே தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

கரூர் அருகே தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினர் கொண்டாடினர். கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்…

Read More »

புரோக்கர் பிடியில் புளியரை செக்போஸ்ட்!

தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்…

Read More »

Madurai Train fire accident death increased !

Death toll rises to 8 in Madurai train coach fire.TheLucknow-Rameshwaram tourist train was halted at Madurai. Then a box caught…

Read More »

குற்றாலநாதர் திருக்கோவில் வளாகத்தில் கடைகள் தீபிடித்து எரிகிறது

தென்காசி மாவட்டம் புகழ்வாய்ந்த திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் விநாயகர் கோவில் பின்புறம் உள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது முறையான அனுமதி இல்லாமல் எளிதில் தீப்பற்ற கூடிய கடைகளை…

Read More »

நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமையை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தரேவு…

Read More »

திண்டுக்கல் ரயில்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை எரித்த மர்ம கும்பல் ரயில்வே போலீசார் விசாரணை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த…

Read More »

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்? தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை குறி வைத்து வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடையநல்லூரில்…

Read More »

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சந்திராயன்-3 சிறப்புக் கருத்தரங்கம்

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  இயற்பியல் துறை மற்றும் நெல்லை வானியல் கழகம் இணைந்து, உலகமே வியந்து எதிர்பார்த்து கொண்டு இருக்கும், ரூபாய் 615 கோடி செலவில்…

Read More »

நகை கடையில் நவீன திருட்டு சிசிடிவியில் சிக்கிய நபர்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நகைக்கடையில் திருட்டு அம்பலம்ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் பிரதான பகுதியில் உள்ள நகைக்கடையில் நகை திருட்டு நடந்தது. கடைக்குள் மாலை…

Read More »
Back to top button