கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மெரினா கடற்கரையில் ஒதுங்கிய சடலம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாலை வேளையில் சுமார் 50வயது மதிக்கதக்க ஒருவரது உடல் கடல் அலையால் கரைக்கு தள்ளப்பட்டு ஓரமாக கிடந்தது கடலோர காவல்படையனர் அதனை மீட்டு…

Read More »

குடி” மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

*🔶”க 🔶டாஸ்மாக் மதுபானம் விலை உயர்கிறது 🔶டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது…

Read More »

என்கவுன்டரில் ராணுவமேஜர் போலீஸ் டிஎஸ்.பி.., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த என்கவுன்டரில் மேஜர் போலீஸ் டிஎஸ்.பி.., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.*காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியி்ல் ராணுவம் மற்றும்…

Read More »

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி வருகிறார்கள்

தற்பொழுது சிவகாசி பஸ் நிலையம் அருகில் 15 இருக்கு மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதில் இருக்கும் கட்டிடங்களை நகராட்சி ஊழியர்கள் மற்றும்…

Read More »

தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை

🔺தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை 🔺தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4…

Read More »

உரிமைத் தொகை உங்க உங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா உடனே செக் பண்ணுங்க

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1 அல்லது 0.10 பைசா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. பயன் பெறும் பயனாளிகள் வங்கி கணக்கை…

Read More »

திருச்செந்தூரில் பயங்கரம் கொலை செய்யபட்டவரின் உடல் தோண்டி எடுப்பு

🟣திருச்செந்தூர் அருகே மாயமான பவர் பிளான்ட் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 🟣தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டனம்…

Read More »

பற்றி எரியும் பொதிகைமலை!

சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ. அனைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் ….. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி…

Read More »

அடேங்க சார் டாஸ்மார்க் கடைய க

த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளவிகேபுரத்தில் செயல்பட்டு டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை…

Read More »

அவன புடிச்சு உள்ள போடுங்க சார்

அம்பாசமுத்திரம் அருகே தந்தை மகனுக்கு ஓராண்டு ஜெயில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை முன் விரோதம் காரணமாக கணபதி…

Read More »

பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :

காரையார் அருகேபாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு…

Read More »

கொல்லபட்ட புலி எழும் சந்தேகங்கள்!

சந்தேகங்கள் : 16.8.2023 அன்று சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 குட்டி புலிகளின் தாய் புலி குறித்த தகவல் இல்லை நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில்,…

Read More »

சிறுத்தை நடமாட்டம் ஆட்சியர் எச்சரிக்கை !

🔺சிறுத்தை நடமாட்டம் – ஆட்சியர் அறிவுறுத்தல் 🔷வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் 🔷இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து…

Read More »

கழிவு நீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு !

🔺தேவகோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்ததால் அதிர்ச்சி …உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..எலும்புக்கூடுகளை சேகரித்து அது ஆணா…

Read More »

கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்

*🔶பீகார்: வைஷாலி மாவட்டம், மஹ்னார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!**🔶பல முறை கோரிக்கை…

Read More »
Back to top button