கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தென்காசியில் தொடர் கொலைகள் ஈகோ யாருக்கு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் (ரவுடிகள்) அதிக. அளவில் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் கடந்த 2020 21 களில் அப்போதைய ஆலங்குளம் ஆய…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயற்சி செய்த தம்பதிகள்.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரைச் சேர்ந்த சேர்ந்த தம்பதியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

Read More »

திருப்பதியில் தீவிபத்து..!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்16.06.2023 திருப்பதியில் போட்டோ பிரேம் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து    திருப்பதி இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீகோவிந்தராஜர்  ஆலய சன்னதி வீதியில் …

Read More »

வைகோ கண்டனம் !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் 1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு…

Read More »

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நீண்ட நாட்களாக அல்சர் மாத்திரை இல்லை. உடனடியாக அனைத்து மருந்துகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை.

அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு…

Read More »

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

WhatsApp-Video-2023-06-12-at-13.56.35Download Download

Read More »

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட…

Read More »

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிமவள கொள்ளை யை தடுத்து நிறுத்திட கோரி தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் பழனி சங்கர் ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு காவல்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Read More »

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் அரிலொம்பள் யானை விடப்பட்டது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ-ஆ.ப அவரிகள் தகவல்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யாளையானது களக்காடு முண்டத்துறை புயிகள் காப்பாத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில்…

Read More »

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தல பேப்பாட்டு திட்டத்தின்ர் கீழ் மேற்கொள்ளபட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து வாணிபிரு அற்றுலாத்துறை அமைச்சர் திருமா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று(10.06.2023) மாணிபுமிரு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் சுற்றலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுண பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு…

Read More »

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் இன்று(10.06.202) மற்றுலா நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வற்றுவ பயாரிகளுக்கு ஏற்படுத்தப்பட யேண்டிய வாதிகள் குறித்து பார்புமிரு சுற்றுவாத்த–ை அமைச்சர் திருமாபுராமச்சந்திரன் அவர்கள் ஆய்பு மேற்கொண்டார்கள். உடம் தமிழ்நாடு சுற்றுனர் யார்ச்சி வழக பேலாரிமை இயக்குநர் திருமந்திப் தந்தூரி இதய, திரு-தமர இரவிச்சந்திரம் ஓஆ. தெளிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலும்ாம்.குவார், சட்டமன்ற உறுப்பினர்கள் திருரர். முனிநாடார் (தென்காசி) திரு.ரதா திருபமலக்குமார்(கதேவநல்லூர்) மற்றும் உள்ளாட்சி பிரதிறிதிகம் அரசு அலுவமகள் உள்ளனர்.-

Read More »

சிரஞ்சீவி வீட்டில் கல்யான வைபோகம்!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்08.06.2023திருமணக்களை கட்டியநடிகர் சிரஞ்சீவியின்  இல்லம் ஹைதிராபாத்தில் நடிகர் வருண் தேஜ்க்கும் நடிகை லாவண்யா  திரிபாதிக்கும் நிச்சயதார்த்தம் சிரஞ்சீவி தம்பி நாகேந்திர பாபு மகனும் நடிகருமான வருண்…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 09.06.2023 மாவட்ட ஆட்சியர் திரு.துறை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் இயக்கி வரும் மாவட்ட ஆட்சியரின் உதவி மையத்தில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

Read More »

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின்…

Read More »
Back to top button