🟡ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம்: துா்கா ஸ்டாலின் காணிக்கை. 🟢கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும் – சைக்கிள் பெறுவதற்காக வெயிலில் அமர…
Read More »தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு என…
Read More »கரூரில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள்…
Read More »சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அவசர பயணத்திற்கும் உடனடி பயணத்திற்கும் ஏதுவானதாக இருப்பது விமான பயணங்கள். இதனை…
Read More »எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு சாதகமானது’தான் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று(ஆகஸ்ட் 10) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…
Read More »பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய உரையின் 23 பகுதிகள் அதிரடியாக நீக்கியுள்ளது. பிரதமர் மோடி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம்…
Read More »150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர்…
Read More »நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. கரூர் மாநகரில் அமைந்துள்ள கலையரங்கம், திண்ணப்பா, அமுதா, எல்லோரா ஆகிய…
Read More »🔴அரசு ஊழியரை அரிவாள் கொண்டு மிரட்டிய பெண்மணி 🔴தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் மின் இணைப்பினை சரி செய்ய சென்ற…
Read More »கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர்…
Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காலை 11 மணியிலிருந்து ஈடுபட்டு வந்த நிலையில்…
Read More »பாஜக அரசு பாரத மாதாவை கொன்றுவிட்டது ராகுல் காந்தி குற்றச்சாட்டு “பாஜக அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது” என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.…
Read More »கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள்…
Read More »சென்னை கோடம்பாக்கம் வடபழனி வளசரவாக்கம் விருகம்பாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்…
Read More »