கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மீண்டும் மஞ்சள் பை அணிவகுக்கும் மாணவர்கள்!

மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி ஒழிப்பு அணிவகுப்பை விருதுநகர் சுற்றுசூழல் துறை மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள் மக்களிடைய…

Read More »

சந்திராயன் செயற்கைகோளின் நிலை நேரடி காட்சிகள்!

🌏சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. 🌏நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு. https://isro.gov.in 🌏இன்று மாலை 6.04 மணிக்கு…

Read More »

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது – மழை நீருடன் அடித்துச் செல்லப்பட்ட விஷப்பாம்புகள் அப்பகுதி பொதுமக்கள் அச்சம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கனமழை பெய்தது. கிரூஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லாலாபேட்டை, மாயனூர், மணவாசி, திருகிம்பூலியூர்,…

Read More »

ஒருகோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் மூன்றுபேர் கைது

கோவில்பட்டி அருகே ரகசிய அறையில் வைத்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கஞ்சா மற்றும் மினி கண்டெயினர் லாரி பறிமுதல்…

Read More »

அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு – வெளியேறிய புகைகளால் குழந்தைகள் அவதி

அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு – வெளியேறிய புகைகளால் குழந்தைகள் அவதி நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான…

Read More »

என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்

நேற்று மாலை திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுற்ச்சி பகுதிக்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்…

Read More »

இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரடி உலா வரும் காட்சி உலா வரும் கரடி கூண்டுவைத்து பிடிப்பதற்கு பகுதி மக்கள்…

Read More »

கரூரில் எம்பி ஜோதிமணியை தேர்தல் நேர வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா? கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டும் வந்தது எப்படி என தனிநபர்,எம்பி இடம் காட்டமான கேள்வி,சமூக வலைதளத்தில் பரவல்:

கரூரில் எம்பி ஜோதிமணியை தேர்தல் நேர வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா? கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டும் வந்தது எப்படி…

Read More »

கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்…

Read More »

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி வந்த பிறகு தொடர்ந்து தென்தமிழகத்தில் சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த இரண்டு மாதங்களில் 11 கொலைகள் நடைபெற்றிருக்கிறது…

Read More »

கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு – சக பெண் காவலர்கள் நிழலில் அமரவைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு – சக பெண் காவலர்கள் நிழலில்…

Read More »

ஊர் மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லை கீழநத்தம் ராஜாமணி கொலை செய்யப்பட்ட விவகாரம் ஊர் மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Read More »

பக்தர்களை தடுத்து நிறுத்திய வனத்துறை!

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையர் சொரி முத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆரல்வாய் மொழி பகுதியில் இருந்து பக்தர்கள் களக்காடு வனப்பகுதி வழியாக…

Read More »

வீடியோ எடுங்க சார்” வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் செக்போஸ்டில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதி மறுத்ததால் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வருவாய்த்துறை அதிகாரிகளை…

Read More »

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தமிழகத்திலுள்ள, யூனியன் மற்றும் ஊராட்சி…

Read More »
Back to top button