கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கொடைக்கானலில் பயணிகள் செல்ல தடை

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள்…

Read More »

சென்னையில் மழை

சென்னை கோடம்பாக்கம் வடபழனி வளசரவாக்கம் விருகம்பாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்…

Read More »

விசாரணைக்காக செந்தில்பாலாஜியை கரூர் அழைத்துச்செல்ல திட்டம்?

செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் தகவலுக்கு அவரது சொந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட அதிகாரிகள் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை…

Read More »

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள…

Read More »

மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாமல் இருக்கிறது இதனால் மக்கள் அவதி! மூடியே கிடக்கும் ஆரம்ப…

Read More »

இமயமலை செல்லும் ரஜினிகாந்த்

நாளை ஜெயிலர் ரிலீஸ் இமயமலை செல்லும் ரஜினி சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினி நாளை ரஜினியின் ஜெயிலர்…

Read More »

கிருஷ்ணகிரியில் யானைத் தந்தம் பிடிபட்டது

கிருஷ்ணகிரியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதை சோதனை செய்தனர்.. அப்போது அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 30 லட்சம்…

Read More »

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை

🌐கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை – காலபைரவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம். 🌐தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ…

Read More »

தனியார் பள்ளி வாகனம் மீது தனியார் கொசுவலைக்கு ஆட்களை ஏற்றி சொல்லும் வாகனம் அதிவேகமாக சென்று மோதி 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பள்ளி வாகனம் மீது தனியார் கொசுவலைக்கு ஆட்களை ஏற்றி சொல்லும் வாகனம் அதிவேகமாக சென்று மோதி 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம். கரூர்…

Read More »

கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான அளவில் பெய்த மழையால் வீடுகளில் நிலவிய குளிர்ந்த காலநிலை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை…

Read More »

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் (69) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மாரடைப்பு காரணமாக சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்…

Read More »

காவல்துறையின் கண்ணுக்கு தெரியாமல் சேவல் சண்டை !

*திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செம்மடைப்பட்டி அருகே உள்ள நரிப்பட்டி பிரிவில் இருந்து வடக்கே செல்லும் சாலையில் சட்டவிரோதமாக தொடர்ந்து சேவல் கட்டு நடைபெற்று…

Read More »

கரூரில் மூன்று ஆண்டுகளாக ஜல்லி போடப்பட்டு பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை

கரூரில் மூன்று ஆண்டுகளாக ஜல்லி போடப்பட்டு பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை – மூன்று மாதத்திற்குள் சாலையை சரி…

Read More »

கரூரில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருநங்கை தாட்சாயினி கரூர் நகர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி திருநங்கையான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார்…

Read More »

வத்தலகுண்டு அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி நிலத்தை அதிரடியாக மீட்ட பொதுமக்களால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று…

Read More »
Back to top button