கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நாளை ரயில்வே கேட் மூடல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் – நெய்வேலி டவுன்ஷிப் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு வேலைக்காக நாளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 09.12.2024…

Read More »

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த சாத்தப்பாடியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று (டிசம்பர் 7)…

Read More »

திரௌபதி அம்மன் கோயிலில் குருபூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இன்று (டிசம்பர் 7) குருபூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.…

Read More »

சாலையில் போக்குவரத்து துவக்கம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் -பாண்டி சாலையில் இடையார்பாளையம் பகுதியில்…

Read More »

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உற்சவர் சுவாமிகளும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்…

Read More »

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்; நிவாரண பொருட்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாபுகுளம், குப்பத்தாண்டவம்பாளையம், குச்சிபாளையம், கோழிப்பாக்கம்,…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் பைத்தான்பாடி ஊராட்சி சத்திரம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…

Read More »

பாலியல் துன்புறுத்தல் தடுப்பது குறித்த பயிலரங்கம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி…

Read More »

நேரில் சென்று நிதி உதவி

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி (வயது 23) மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி பலியானார். அவரை…

Read More »

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தாமரை கண்ணன் வயது 42 த வேப்பூர் வட்டம் என். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கடையமுத்து வயது…

Read More »

பெண் தீக்குளித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இருவருக்கும் திருமணமாகி…

Read More »

விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் கணேசன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் கணேசன் வழங்கினார்.அதைத் தொடர்ந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை…

Read More »

பல்வேறு முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று…

Read More »

மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட உடையார் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று (டிசம்பர் 6) கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு…

Read More »

மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வந்தனர். நிலையில் பேய்ச்சல் காரணமாக மரவள்ளி கிழங்கு செடிகள் அறுவடைக்கு…

Read More »
Back to top button