கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வந்தனர். நிலையில் பேய்ச்சல் காரணமாக மரவள்ளி கிழங்கு செடிகள் அறுவடைக்கு…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
Read More »நம் நாட்டின் படைகளில் தேசப்பற்று கொண்டு, தங்களை தாய் மண்ணிற்காக அர்ப்பணித்து, உலகளவில் நம் தேசியக் கொடிக்கு புகழ் சேர்க்கும் நம் வீரர்களின் தியாகத்தை போற்றி அவர்களை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொண்டமானூர் மற்றும் அகரம்பள்ளிப்பட்டு கிராமங்களில் ஃபென்சல் புயலால் பெய்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து, கனமழையில்…
Read More »திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அதிமுக…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் தலைமையில் சட்ட மேதை அண்ணல்…
Read More »திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்றாம் நாளான…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, கல்லாத்தூர் ஊராட்சி தொட்டிமடுவு பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை, செங்கம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.…
Read More »திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் ஆய்வு பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…
Read More »திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக இன்று நடைபெற்ற வாகை சூடவா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பார்ம்., மற்றும் டி.பார்ம்., சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது பி.பார்ம் மற்றும் டி.பார்ம்., படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ. 30-ஆம்…
Read More »திருவண்ணாமலை, கலசப்பாக்கம் அடுத்த எம். என். பாளையம் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகன் ஜெயபால் (வயது 32). இவர்கள் இருவரும்…
Read More »