திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் சென்றது.தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசங்கர் தலைமையில், பொதுப்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நடுக்குப்பம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (வயது 40). இவர், காமக்கூர் ஏரிக்கரையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.விழாவையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108…
Read More »கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…
Read More »அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவுக்கு எதிராகவே இருந்தது. இது, கூட்டணிக்கு நல்லதல்ல என்று விசிக சீனியர்கள் கருதுகின்றனர்.…
Read More »இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும்,தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளபத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடல்.…
Read More »திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் – சுப்புலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏல சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.அன்றைய தினம் அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் விழுந்தவரை இன்று காலை…
Read More »தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எவ வேலு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..விழாவின் முதல் நாளான புதன்கிழமை காலை வெள்ளி விமான வாகனங்களிலும், இரவு 10…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால்…
Read More »திருவண்ணாமலையில் மகா தீப மலையின் அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. அப்போது, மலையில் ஏற்பட்ட மண்…
Read More »