கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் , காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கிளப் இந்தியா அருகில் வனத்துறை சோலையில் காட்டு தீ பரவியதால் அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் எரிந்து…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , பாம்பு குட்டிகள் அடித்து கொலை

திண்டுக்கல் MSP பள்ளி எதிரில் உள்ள சாலையில் ஆள் இல்லா இரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு குட்டிகள் நுழைந்ததால் சாதாரண தண்ணீர் பாம்புகளை…

Read More »

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது

Read More »

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை என்று தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் .

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை…

Read More »

சிக்கிய அமீர் வறுத்தெடுக்கும் என்சிபி

போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள சாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி இயக்குநர் அமீரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் கொடுத்து வரவழைத்து…

Read More »

105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்

ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி…

Read More »

200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால்…

Read More »

காதல் மனைவி கண்ணெதிரே கணவன் குத்தி கொலை..!

மாலை நேரம் மலையடிவாரம் இருசக்கர வாகனத்தில் தமது மனைவி மற்றும் ஓரு வயது மகனுடன் பயணித்தார் சிவக்குமார் வீட்டில் தீபாவளித்திருநாளை கொண்டாடிய சிவக்குமார் தமது தோட்டத்திற்க்கு சென்றுள்ளார்..…

Read More »

புதுமணத் தம்பதிகள் கொலை!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை தொடர்ந்து தனிப்படை…

Read More »

தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது

🔺தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில்.. 👉தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதே…

Read More »

ரேஷன் கடைகளில் இனி கருவிழி

ரேஷன் கடைகளில் இனி வரும் காலங்களில் கருவிழி ஸ்கேன் மூலம் தான் பொருட்கள் வழங்கப்படவுள்ளது… தமிழக ரேஷன் கடைகளில் தற்போது கைரேகை மூலம் பொருட்களை பெறும் வசதி…

Read More »

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால்…

Read More »

மது போதையில் பல் பிடுங்கிய பல் மருத்துவர்

கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு…

Read More »

பாதுகாப்பு இல்லாமல் ஆபத்து ஏற்படும் வகையில் டிராக்டரில் கொண்டு செல்லும் மின் கம்பம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த…

Read More »

திண்டுக்கல் அருகே ஓட்டுநர் இல்லாமல் ஓடிய அரசு பேருந்து அருகில் இருந்த வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம் அலறி எடுத்து ஓடிய பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பகுதியில் வழக்கமாக திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்குசெல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக கன்னிவாடி பேரூராட்சி அருகே நிறுத்தப்பட்டிருந்தது அப்போது பேருந்தை…

Read More »
Back to top button