கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி ஊராட்சியில் சில தினங்களாக குடிநீருடன் கழிவுநீர்…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட…
Read More »தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்று குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி,…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல்…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் மலட்டாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏரிப்பாளையம் – செம்மேடு சாலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆம் தேதி இரவு 15,000 பேருக்கு உணவுப்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய ஆய்வு கூட்டம் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் மணிவாசகம் தலைமையில் கோ. சத்திரத்தில்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பச்சையாங்குப்பம் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக வீடுகளை சுற்றி மழை…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.இந்த…
Read More »கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் எல்ஐசி நகரில் எழுந்தருளியுள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் நேற்று (டிசம்பர் 5) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில்…
Read More »